tag:blogger.com,1999:blog-31454918000882274472024-03-13T19:03:36.968-07:00மிராவின் கிச்சன்Do not look behind, look always in front,at what you want to do - and you are sure of progressing
- Annai MiraKanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comBlogger650125tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-22499111672397369402023-04-10T06:31:00.000-07:002023-04-10T06:31:07.012-07:0036 எரிசேரி<p> தேவையானவை:</p><p>சேனைக்கிழங்கு 1 கப் நறுக்கிய துண்டுகள்</p><p>மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்</p><p>மிளகு தூள் 1 டீஸ்பூன்</p><p>உப்பு,எண்ணெய் தேவையானது</p><p>———-</p><p>அரைக்க:</p><p>மிளகாய் வற்றல் 2</p><p>உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்</p><p>மிளகு 1 டீஸ்பூன்</p><p>தேங்காய் துருவல் 1/2 கப்</p><p>————</p><p>தாளிக்க:</p><p>தேங்காயெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்</p><p>கடுகு 1 டீஸ்பூன்</p><p>உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்</p><p>தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்</p><p>மிளகாய் வற்றல் 1</p><p>கறிவேப்பிலை சிறிதளவு</p><p>————-</p><p>செய்முறை:</p><p>அரைக்ககொடுத்துள்ளவைகளை தேங்காயெண்ணையில் வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.</p><p>வாணலியை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீரில் சேனைக்கிழங்கை மஞ்சள் தூள்,மிளகுதூள் சேர்த்து வேகவைக்கவும்.சேனைக்கிழங்கு வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்</p><p>அரைத்து வைத்த விழுதினை அதனுடன் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.</p><p>வாணலியில் தேங்காயெண்ணெய் ஊற்றி முதலில் தேங்காய் துருவலை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.பின்னர் அதே எண்ணெயில் கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து தேங்காய் துருவலோடு ரெடியாக உள்ள எரிசேரியில் சேர்க்கவும்.</p><p><br /></p>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-64296815121486643032023-04-06T08:40:00.000-07:002023-04-06T08:40:02.675-07:0035 பிஸிபேளாபாத் ( Karnataka style)<p> தேவையானவை:</p><p>பச்சரிசி 1 கப்</p><p>துவரம்பருப்பு 3/4 கப்</p><p>புளி 1 எலுமிச்சையளவு</p><p>வெல்லம் 1 டேபிள்ஸ்பூன்</p><p>மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்</p><p>பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்</p><p>கடுகு 1 டீஸ்பூன்</p><p>முந்திரி பருப்பு 10</p><p>கொத்தமல்லித்தழை சிறிதளவு</p><p>உப்பு,எண்ணெய் தேவையானது</p><p>நெய் 1 டேபிள்ஸ்பூன் </p><p>——————-</p><p>பொடி பண்ண:</p><p>பொடி 1:</p><p> கடலை-பருப்பு 2 டேபிள்ஸ்பூன்</p><p>உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்</p><p>கசகசா 1டேபிள்ஸ்பூன்</p><p>மேலே குறிப்பிட்ட மூன்றையும் தனித்தனியே எண்ணையில்லாமல் வறுக்கவேண்டும்.</p><p>பொடி 2:</p><p>கிராம்பு 10</p><p>லவங்கப்பட்டை ஒரு அங்குலம்</p><p>இரண்டையும் சேர்த்து எண்ணையில்லாமல் வறுக்கவேண்டும்.</p><p>பொடி 3:</p><p>சீரகம் 2 டேபிள்ஸ்பூன்</p><p>வெந்தயம் 1 டீஸ்பூன்</p><p>முதலில் சீரகத்தை வாணலியில் போட்டு பொரிக்கவிட்டு பின்னர் வெந்தயத்தை சேர்த்து பொரிக்கவேண்டும்.</p><p>பொடி 4:</p><p>தனியா 3 டேபிள்ஸ்பூன்</p><p>பிரிஞ்சி இலை 1</p><p>இரண்டையும் தனித்தனியாக வறுக்கவேண்டும்.</p><p>பொடி 5:</p><p>கொ-ப்பறை தேங்காய் அல்லது தேங்காய் துருவல் 1 கப்</p><p>தனியே வறுக்கவேண்டும்</p><p>வற்றல் மிளகாய் 5 எண்ணெயில் வறுக்கவேண்டும்.</p><p>—————</p><p>செய்முறை:</p><p>5 பொடிகளையும் சேர்த்து நைசாக பொடி செய்து கொள்ளவேண்டும்.</p><p>அரிசியையும் பருப்பையும் சேர்த்து குக்கரில் 5 கப் தண்ணீருடன் வைக்கவேண்டும். (5 விசில்)</p><p>புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவேண்டும்.</p><p>வாணலியை அடுப்பில் வைத்து தேங்காயெண்ணையில் கடுகு தாளித்து அதனுடன் முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுக்கவேண்டும்.</p><p>புளியை கரைத்து சேர்த்து வெல்லம்,மஞ்சள்தூள், பெருங்காயதூள், வேகவைத்த அரிசி பருப்பு கலவை,தேவையான உப்பு,2 1/2 டேபிள்ஸ்பூன் பொடி,தேவையான தண்ணீருடனும் கொதிக்கவைக்கவேண்டும்.</p><p>கடைசியில் பிஸிபேளாபாத் அரிசி,பருப்பு,பொடி எல்லாம் சேர்ந்து நன்கு வெந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை ஊற்றவேண்டும் </p><p>சுவையான பிஸிபேளாபாத் ரெடி</p><p>இதில் எந்தவொரு காயும் சேர்க்கவில்லை.அவரவர் இஷ்டப்படி எந்த காயும் சேர்க்கலாம்,</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-5212137885499664342023-04-05T08:26:00.000-07:002023-04-05T08:26:09.993-07:0034.அவியல்<p> தேவையானவை:</p><p>காய்கறிகள்</p><p>பூசணி,வாழைக்காய்,காரட்,பீன்ஸ்.புடலங்காய்,சேனைக்கிழங்கு,உருளைக்கிழங்கு, முருங்கை,பட்டாணிஒவ்வொன்றிலும் ஒரு கை-பிடி எடுத்து (முருங்கை 1) பொடியாக நறுக்கிகொள்ளவும்..</p><p>மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்</p><p>தேங்காயெண்ணெய் 1/4 கப்</p><p>தயிர் 3/4 கப்</p><p>கறிவேப்பிலை 1 கொத்து</p><p>உப்பு தேவையானது</p><p>—————-</p><p>அரைக்க:</p><p>தேங்காய் துருவல் 1 கப்</p><p>சீரகம் 1 டீஸ்பூன்</p><p>பச்சைமிளகாய் 3</p><p>———-</p><p>செய்முறை:</p><p>அரைக்ககொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.</p><p>வாணலியில் தேங்காயெண்ணெய் ஊற்றி நறுக்கிய காய்கறிகளை மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.தண்ணீர் விடவேண்டாம்.சிறிது தண்ணீர் தெளித்தால் போதும்.</p><p>காய்கறிகள் வெந்தவுடன் தேவையான உப்பு சேர்த்து அரைத்த விழுதையும் தயிரையும் சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம் கழித்து இறக்கவும்.</p><p>இறக்கிய பின் அவியலில் ஒரு கொத்து கறிவேப்பிலையை போட்டு அதன்மேல் ஒரு மேசைக்கரண்டி தேங்காயெண்ணையை ஊற்றவும்.</p><p><br /></p>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-55769556237197894972023-04-02T18:59:00.000-07:002023-04-02T18:59:19.898-07:0033.ஓலன்<p> </p><br /><br />தேவையானவை:<br /><br />பூசணி கீற்று 2<br /><br />காராமணி 1 கப்<br /><br />பச்சைமிளகாய் 4<br /><br />தேங்காய் பால் 1 கப்<br /><br />தேங்காய் எண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்<br /><br />கடுகு 1 டீஸ்பூன்<br /><br />உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்<br /><br />செய்முறை:<br /><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><br /><br />பூசணி கீற்றுகளை தோலெடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.<br /><br />காராமணியை லேசாக எண்ணையில்லாமல் வறுத்து ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும்<br /><br />பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் கீறிக்கொள்ளவும்.<br /><br />------<br /><br />அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கிய பூசணித்துண்டுகள்,வேகவைத்த காராமணி,<br /><br />பச்சைமிளகாய், ஒரு கப் தண்ணீர்,சேர்த்து வேகவைக்கவும்.<br /><br />பூசணித்துண்டுகள் நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்.<br /><br />பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.<br /><br />கடைசியில் தேங்காய் எண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும்.<br /><br />------<br /><br />ஓலனை சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம்.<br /><br /><div>சப்பாத்தி,பூரிக்கும் சிறந்த side dish ஆகும். </div>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-14416545280084757732023-03-31T15:07:00.002-07:002023-03-31T15:07:11.211-07:0032.மிளகூட்டல்<p> தேவையானவை:</p><p>துவரம் பருப்பு. 1/2 கப்</p><p>காய்கறிகள் 2 கப் (காரத்,வெள்ளபூசணி,மஞ்சள் பூசணி,வாழைக்காய்,உருளைக்கிழங்கு,சேனை,பட்டாணி, முருங்கை)</p><p>எல்லா காய்கறிகளிலும் சிறிது எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.</p><p>மஞ்சள் தூள் டீஸ்பூன்</p><p>பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்</p><p>உப்பு,எண்ணெய் தேவையானது</p><p>—————-</p><p>அரைக்க:</p><p>மிளகாய் வ்ற்றல் 2</p><p>உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்</p><p>தேங்காய் துருவல் 1/2 கப்</p><p>சீரகம் 1 டீஸ்பூன்</p><p>———</p><p>தாளிக்க:</p><p>தேங்காயெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்</p><p>கடுகு 1 டீஸ்பூன்</p><p>உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்</p><p>இளகாய் வற்றல் 1</p><p>கறிவேப்பிலை சிறிதளவு</p><p>————-</p><p>செய்முறை:</p><p>துவரம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் குக்கரில் வைத்து எடுக்கவும். (4 விசில்)</p><p>ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீரில் எல்லா காய்கறிகளையும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.</p><p>காய்கறிகள் எல்லாம்வெந்த்தும் தேவையான உப்பு சேர்த்து வேகவைத்த பருப்பு,அரைத்து விழுது, பெருங்காயத்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவேண்டும்.</p><p>கடைசியில் தேங்காயெண்ணையில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.</p><p><br /></p>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-60301920440283674992023-03-30T06:06:00.000-07:002023-03-30T06:06:33.832-07:00. 31. நார்த்தங்காய் குழம்பு<p> தேவையானவை:</p><p>நார்த்தங்காய். 1</p><p>மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்</p><p>புளி எலுமிச்சையளவு</p><p>உப்பு,எண்ணெய் தேவையானது</p><p>———-</p><p>பொடி பண்ண:</p><p>பச்சரிசி 1 டீஸ்பூன்</p><p>வெந்தயம் 1 டீஸ்பூன்</p><p>துவரம்பருப்பு 2 டீஸ்பூன்</p><p>கடலைபருப்பு 1 டீஸ்பூன்</p><p>தனியா 2 டீஸ்பூன்</p><p>மிளகாய் வற்றல் 4</p><p>உப்பு,எண்ணெய் தேவையானது</p><p>————</p><p>தாளிக்க:</p><p>நல்லெண்ணைய் 3 டேபிள்ஸ்பூன்</p><p>கடுகு 1 டீஸ்பூன்</p><p>பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்</p><p>கறிவேப்பிலை சிறிதளவு</p><p>———</p><p>செய்முறை:</p><p>நார்த்தங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.</p><p>அரைக்க கொடுத்துள்ளவைகளில் பச்சரிசையு வெந்தயத்தையும் தனியே எண்ணெயில்லாமல் வறுத்துக்கொள்ளவும். மற்றவற்றை சிறிது எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும்.இரண்டையும் சேர்த்து பொடி செய்துகொள்ளவும்.</p><p>வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி தாளிக்க வேண்டியவைகளை தாளித்து நார்த்தங்காய் துண்டுகளை மஞ்சள் தூளோடு சேர்த்து வதக்கவும்.</p><p>நன்றாக வதங்கிய பின் புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்கவிடவும்.அதனுடன் அரைத்த பொடி சேர்த்து கொடிக்கவிடவும்.</p><p>நார்த்தங்காய் வெந்தவுடன் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.</p><p><br /></p><p><br /></p>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-16070157905657979772023-03-29T17:18:00.005-07:002023-03-30T05:09:35.181-07:0030. புடலங்காய் பொரிச்சக் கூட்டு.<p> தேவையானவை:</p><p>புடலங்காய் 1</p><p>பயத்தம்பருப்பு 1/2 கப்</p><p>மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்</p><p>உப்பு,எண்ணெய் தேவையானது</p><p>கொத்தமல்லித்தழை சிறிதளவு</p><p>————-</p><p>அரைக்க:</p><p>மிளகாய் வற்றல் 4</p><p>தனியா 1 டேபிள்ஸ்பூன் </p><p>உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்</p><p>மிளகு 1 டீஸ்பூன்</p><p>சீரகம் 1 டீஸ்பூன்</p><p>பெருங்காயம் 1 துண்டு</p><p>கறிவேப்பிலை சிறிதளவு</p><p>————-</p><p>செய்முறை:</p><p>புடலங்காயை நன்றாக கழுவிய பின் சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.</p><p>ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் நறுக்கிய புடலங்காய் துண்டுகளை சிறிது உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பிசறி பத்து நிமிடம் ஊறவைக்கவும்.</p><p>பயத்தம்பருப்பை குக்கரில் ஒரு கப் தண்ணீருடன் வைத்து எடுக்கவும்.(3 விசில்)</p><p>அரைக்க கொடுத்துள்ளவைகளை சிறிது எண்ணெயில் வறுத்து விழுது போல அரைத்து கொள்ளவும்</p><p>வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து புடலங்காயை பிழிந்து போடவுய்ம்.நன்றாக வதக்கவும்...</p><p>புடலங்காய் சிறிது வெந்தவுடன் வேகவைத்த பருப்பு,அரைத்த விழுது,தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.</p><p>கடைசியில் கொத்தமல்லித்த்ழை தூவவும்.</p>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-71696055904781334922023-03-29T06:14:00.000-07:002023-03-29T06:14:43.824-07:0029. பச்சை சுண்டைக்காய் கூட்டு<p> தேவையானவை:</p><p>பச்சை சுண்டைக்காய் 1 கப்</p><p>பயத்தம்பருப்பு . 1/2 கப் </p><p>வெங்காயம் 1 </p><p>பச்சைமிளகாய் 2</p><p>மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்</p><p>சீரக தூள் 1 டீஸ்பூன்</p><p>கறிவேப்பிலை சிறிதளவு</p><p>உப்பு,எண்ணெய் தேவையானது</p><p>கொத்தமல்லித்தழை சிறிதளவு</p><p>—————</p><p>தாளிக்க:</p><p>தேங்காயெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்</p><p>கடுகு 1 டீஸ்பூன்</p><p>உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்</p><p>தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்</p><p>கறிவேப்பிலை சிறிதளவு</p><p>————</p><p>செய்முறை:</p><p>பச்சை சுண்டைக்காயை நன்றாக கழுவி விட்டு ஒவ்வொன்றாக இடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.</p><p>அடுப்பில் குக்கரை வைத்து அதில் பயத்தம்பருப்பு,இடித்த சுண்டைக்காய்கள்,பொடியாக நறுக்கிய வெங்காயம்,குறுக்கே கீறிய பச்சைமிளகாய்,மஞ்சள்தூள்,சீரக தூள்கறிவேப்பிலை தேவையான உப்பு,தண்ணீர் எல்லாவற்றையும் நன்றாக கலந்து வைத்து 3 விசில் கழித்து இறக்கவேண்டும்.</p><p>வாணலியில் தேங்காயெண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவைகளை தாளித்து குக்கரில் வேகவைத்த சுண்டைக்காய் பருப்பு கலவையை இதனுடன் சேர்த்து சிறிது கொதித்தவுடன் இறக்கவேண்டும்.</p><p>கடைசியில் கொத்தால்லித்தழை தூவவேண்டும்.</p><p><br /></p>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-23534248182101771562023-03-28T15:56:00.002-07:002023-03-28T15:56:59.724-07:0028. அவரைக்காய் புளி குழம்பு<p> தேவையானவை:</p><p>அவரைக்காய் 1/4 கிலோ</p><p>புளி எலுமிச்சை அளவு</p><p>வெங்காயம் 1</p><p>தக்காளி 1</p><p>பூண்டு 5 பற்கள்</p><p>துருவிய தேங்காய் 1/4 கப்</p><p>சாம்பார் பொடி 1 டேபிள்ஸ்பூன்</p><p>மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்</p><p>கொத்தமல்லித்தழை சிறிதளவு</p><p>————</p><p>அரைக்க:தேங்காய் துருவல் 1/2 கப்</p><p>சீரக 1 டீஸ்பூன்</p><p>———</p><p>தாளிக்க:</p><p>நல்லெண்ணை 2 டேபிள்ஸ்பூன்</p><p>கடுகு 1 டீஸ்பூன்</p><p>வெந்தயம் 1டீஸ்பூன் </p><p>கறிவேப்பிலை சிறிதளவு</p><p>———-</p><p>செய்முறை:</p><p>அவரைக்காயை பொடியாக நறுக்கிக்கொண்டு சிறிது எண்ணையில் அரை ஸ்பூன் உப்புடன் வதக்கிக்கொள்ளவும்.இதனை தனியே எடுத்து வைக்கவும்.</p><p>அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.</p><p>வாணலியில் நல்லெண்ணையில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு,தக்காளி மூன்றையும் சிறிது மஞ்சள் தூளுடன் வதக்கவும்.</p><p>அத்துடன் தேவையான உப்பு,சாம்பார் பொடி,அரைத்த விழுது,புளித்தண்ணீர் , வேகவைத்த அவரை துண்டுகள் எல்லாம்சேர்த்து கொதிக்கவிடவும்</p><p>கடைசியில் துருவிய தேங்காய்,கொத்தால்லித்தழை தூவவும்.</p><p>.</p><p><br /></p><p> </p><p><br /></p><p><br /></p>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-60119474256815016482023-03-28T06:16:00.003-07:002023-03-28T06:16:47.302-07:0027.பரங்கிக்காய் பால் கூட்டு<p> தேவையானவை:</p><p>பரங்கிக்காய் துண்டுகள் 2 கப்</p><p>பால் 1/2 கப்</p><p>மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்</p><p>துருவிய வெல்லம் 1 டேபிள்ஸ்பூன்</p><p>உப்பு,எண்ணெய் தேவையானது</p><p>————-</p><p>அரைக்க:</p><p>தேங்காய் துருவல் 1 கப்</p><p>பச்சை மிளகாய் 1</p><p>அரிசி மாவு 1 டீஸ்பூன்</p><p>————</p><p>தாளிக்க:</p><p>தேங்காயெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்</p><p>கடுகு 1 டீஸ்பூன்</p><p>உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்</p><p> மிளகாய் வற்றல் 1</p><p>கறிவேப்பிலை சிறிதளவு</p><p>————-</p><p>செய்முறை:</p><p>வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து பரங்கிக்காய் துண்டுகளை மஞ்சள் தூளோடு வதக்கவும்.சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும் (த்ண்ணீர் விடவேண்டாம்)</p><p>அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.</p><p>பரங்கிக்காய் வெந்தவுடன் அரைத்த விழுதையும்தேவையான உப்பும் சேர்த்து கொதிக்கவிடவும்.</p><p> துருவிய வெல்லத்தையும் பாலையும் சேர்க்கவேண்டும்.</p><p>பால் சேர்த்த பின் ரொம்பவும் கொதிக்கவிடவேண்டாம்</p><p>கடைசியில் தேங்காயெண்ணையில் தளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.</p><p><br /></p>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-17507248641427765912023-03-27T05:59:00.001-07:002023-03-28T05:59:52.332-07:00 26. வெண்டைக்காய் மோர் குழம்பு<p> தேவையனவை:</p><p>வெண்டைக்காய் 10</p><p>தயிர் 1 கப்</p><p>மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்</p><p>உப்பு,எண்ணெய் தேவையானவை</p><p>கொத்தமல்லித்தழை சிறிதளவு</p><p>—————</p><p>அரைக்க:</p><p>தனியா 1 டீஸ்பூன்</p><p>சீரகம் 1/2 டீஸ்பூன்</p><p>பச்சைமிளகாய் 2</p><p>கடலைபருப்பு 1 டீஸ்பூன்</p><p>தேங்காய் துருவல் 1/2 கப்</p><p>பச்சரிசி 1 டீஸ்பூன்</p><p>கறிவேப்பிலை சிறிதளவு</p><p>————</p><p>தாளிக்க:</p><p>தேங்காயெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்</p><p>கடுகு 1 டீஸ்பூன்</p><p>உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்</p><p>சீரகம் 1 டீஸ்பூன்</p><p>மிளகாய் வற்றல் 1</p><p>பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்</p><p>கறிவேப்பிலை சிறிதளவு</p><p>—————</p><p>செய்முறை:</p><p>வெண்டைக்காயை ஒரு அங்குல துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.</p><p>அடுப்பில் வாணலியை வைத்து தேங்காயெண்ணையில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவேண்டும். சிறிது உப்பு சேர்த்து வெண்டைக்காய் வதங்கியவுடன் தனியே எடுத்து வைக்கவேண்டும்.</p><p>அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.</p><p>ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு கப் தயிர்,அரைத்து விழுது,மஞ்சள் தூள்,தேவையான உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் கரைக்கவேண்டும்.</p><p>வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து கரைத்து வைத்த் தயிர் கலவையை ஊற்றி அதனுடன் வெண்டைக்காயுடன் தாளித்தவைகளை சேர்த்து ஒரு நிமிடம் கொதித்த பின் கொத்தமல்லித்தழையை தூவி அடுப்பை அணைக்கவேண்டும்.</p><p>மோர் குழம்பு ரொம்ப நேரம் கொதிக்ககூடாது</p><p>மோர் குழம்பு எல்லா நீர்காய்களிலும் பண்ணலாம்..</p>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-76574191236257396192023-03-27T05:17:00.002-07:002023-03-27T05:17:38.176-07:0025.அரைப்புளி குழம்பு<p> </p><p><br /></p><div dir="ltr" trbidi="on"><div>தேவையானவை: </div><div>சேனைக்கிழங்கு 1/4 கிலோ</div>கொண்டக்கடலை 1 கப் (channa)<br />புளி ஒரு எலுமிச்சை அளவு<br />சாம்பார் பொடி 3 மேசைக்கரண்டி<br />தேங்காய் துண்டுகள் 1/4 கப்<br />அரிசிமாவு 1 டீஸ்பூன்<br />எண்ணைய், உப்பு தேவையானது<br />------<br />தாளிக்க:</div><div dir="ltr" trbidi="on">நல்லெண்ணை 2 டேபிள்ஸ்பூன்<br />கடுகு 1 டீஸ்பூன்<br />உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்<br />பெருங்காயம் 1 துண்டு<br />மிளகாய் வற்றல் 3<br /><div>கறிவேப்பிலை 1 கொத்து</div>-----<br />செய்முறை:<br /><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div> கொண்டக்கடலையை நான்கு மணிநேரம் ஊறவைத்து பின்னர்<br /> குக்கரில் வைத்து (3விசில்) வேகவைக்கவேண்டும்.<br />சேனைக்கிழங்கை தோல் சீவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.<br />அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து அதில் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,மிளகாய் வற்றல், <br /> இவைகளுடன் கொண்டக்கடலையையும் போட்டு சிவக்க வறுக்கவும்.பின்னர் தேங்காய் துண்டங்களையும் போட்டு சற்று வறுத்து கறிவேப்பிலையை சேர்த்து<br />வெடிக்கவிடவும்.வெடித்ததும் சாம்பார் பொடி போட்டு வறுக்கவும்.<br />பின்னர் புளியை கெட்டியாக கரைத்து விட்டு உப்பு சேர்த்து நறுக்கிய சேனைக்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும்.<br />நன்றாக கொதித்து வற்றியவுடன் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து விட்டு எல்லாம் சேர்ந்து கொதித்தபின் இறக்கவும்.<br />வேண்டுமென்றால் அப்பளத்தை சிறு துண்டுகளாக்கி பொரித்து போடலாம்.</div>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-75939811292388943002023-03-26T18:53:00.000-07:002023-03-26T18:53:38.729-07:0024. சுரைக்காய் மோர் கூட்டு<p> தேவையானவை:</p><p>சுரைக்காய் 1</p><p>தயிர் 1/2 கப்</p><p>மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்</p><p>பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்</p><p>உப்பு,எண்ணெய் தேவையானவை</p><p>————</p><p>அரைக்க:</p><p>தேங்காய் 1/2 கப்</p><p>சீரகம்1 டீஸ்பூன்</p><p>பச்சைமிளகாய் 2சுரைக்காய் துண்டுகளை</p><p>இஞ்சி 1 துண்டு</p><p>கறிவேப்பிலை சிறிதளவு</p><p>———</p><p>தாளிக்க:சுரைக்காய் </p><p>தேங்காயெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்</p><p>கடுகு 1 டீஸ்பூன்</p><p>உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்</p><p>மிளகாய் வற்றல் 1</p><p>கறிவேப்பிலை சிறிதளவு</p><p>————-</p><p>செய்முறை:</p><p>சுரைக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.</p><p>அரைக்கக்கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.</p><p>வாண்லியில் சிறிது எண்ணெய் வைத்து சுரைக்காய் துண்டுகளை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.சுரைக்காய் வெந்தவுடன் தேவையான உப்பு பெருங்காயத்தூளர , அரைத்த விழுதையும் சேர்த்து </p><p>கொதிக்கவைக்க வேண்டும்.கடைசியில் ஒரு கரண்டி தயிர் ஊற்றி தேங்காயெண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.</p><p><br /></p><p><br /></p><p><br /></p>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-52298216525201445082023-03-26T06:15:00.001-07:002023-03-26T06:15:41.785-07:0023.அவரைக்காய் பருப்பு கூட்டு<p>தேவையானவை:</p><p>அவரைக்காய். 1/4 கிலோ</p><p>பயத்தம்பருப்பு 1/2கப்</p><p>வெங்காயம் 1</p><p>தக்காளி 1</p><p>மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்</p><p>பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்</p><p>பூண்டு 4 பற்கள்</p><p>கொத்தமல்லித்தழை சிறிதளவு</p><p>உப்பு,எண்ணெய் தேவையானது</p><p>——-</p><p>தாளிக்க:</p><p>தேங்காய் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்</p><p>கடுகு 1 டீஸ்பூன்</p><p>மிளகாய் வற்றல் 2</p><p>கறிவேப்பிலை சிறிதளவு</p><p>————</p><p>செய்முறை:</p><p>அவரைக்காயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.பயத்தம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் குக்கரில் வேகவைக்கவேண்டும் (4 விசில்).</p><p>வாணலியை அடுப்பில் வைத்து தேங்காயெண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பூண்டு பற்களை சேர்த்து வதக்கி அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்தக்காளி,மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவேண்டும்.</p><p>வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கி வைத்த அவரைக்காயை சேர்த்து,அவரைக்காய் சிறிது வெந்தவுடன் தேவையான உப்பு,வேகவைத்த பயத்தம்பருப்பு,தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவெண்டும்.</p><p>கடைசியில் கொத்தமல்லித்தழை தூவவும்.</p><p><br /></p>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-4827391422246504202023-03-25T15:59:00.001-07:002023-03-25T15:59:10.007-07:0022.வாழைக்காய் பச்சபயறு கூட்டு<p> தேவையானவை:</p><p>வாழைக்காய் 1</p><p>பச்சபயறு 1/4 கப்</p><p>மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்</p><p>உப்பு,எண்ணெய் தேவையானது</p><p>————-</p><p>அரைக்க:</p><p>மிளகாய் வற்றல் 3</p><p>தேங்காய் துருவல் 1/4 கப்</p><p>சீரகம் 1 டீஸ்பூன்</p><p>புளி சிறிதளவு</p><p>————-</p><p>தாளிக்க:</p><p>தேங்காயெண்ணை 1 டேபிள்ஸ்பூன்</p><p>கடுகு 1டீஸ்பூன்</p><p>பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்</p><p>கறிவேப்பிலை சிறிதளவு</p><p>செய்முறை:</p><p>பச்சபயறை 8 மணிநேரம் ஊறவைத்து பின்னர் குக்க்கரில் வைத்து (3 விசில்) எடுக்கவும்.வாழைக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.</p><p>அரைக்க கொடுத்துள்ளவைகளை சிறிது எண்ணெயில் வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.</p><p>வாணலியில் தேங்காய் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வாழைக்காய் துண்டுகளை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.வாழைக்காய் வெந்தவுடன் தேவையான உப்பு,அரைத்த விழுது,வேகவைத்த பயறு,சிறிது த்ண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.</p><p><br /></p><p><br /></p>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-21851502002378670152023-03-24T17:25:00.003-07:002023-03-24T17:25:37.782-07:0021. மிளகு குழம்பு<p> தேவையானவை:</p><p>சின்ன வெங்காய ம்10</p><p>பூண்டு பல் 10</p><p> புளி எலுமிச்சையளவு</p><p><span>மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்</span></p><p><span>வெல்லத்தூள் 1 டேபிள்பூன்</span></p><p><span>உப்பு தேவையானது</span></p><p><span>நல்லெண்ணை 1/4 கப்</span></p><p><span>———-</span></p><p><span>அரைக்க:</span></p><p><span>மிளகாய் வற்றல் 6</span></p><p><span>தனியா 3 டீஸ்பூன்</span></p><p><span>கடலைபருப்பு 2 டீஸ்பூன் <span> </span></span></p><p><span><span>வெந்தயம் 1 டீஸ்பூன் </span></span></p><p><span><span>சீரகம் 1 டீஸ்பூன்</span></span></p><p><span><span>மிளகு 3 டீஸ்பூன்</span></span></p><p><span><span>பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்</span></span></p><p>கறிவேப்பிலை சிறிதளவு</p><p>————</p><p>தாளிக்க: </p><p>நல்லெண்ணெய் 1/4 கப்</p><p>கடுகு 1 டீஸ்பூன்</p><p>வெந்தய ம்1 டீஸ்பூன்</p><p>கறிவேப்பிலை சிறிதளவு</p><p>—————</p><p>செய்முறை:</p><p>முதலில் மிளகாய் வற்றல்,தனியா இரண்டையும் வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் வறுக்கவேண்டும்.</p><p>பின்னர் மற்றவற்றை எண்ணெய் விட்டு வறுத்து மிளகாய் வற்றல்,தனியா உடன் சேர்த்து விழுது போல அரைக்கவேண்டும்.</p><p>வாணலியில் நல்லெண்ணை ஊற்றி தாளிக்க வேண்டியவைகளை தாளித்து சின்ன வெங்காயம்,பூண்டு</p><p>இரண்டையும் வதக்கி மஞ்சள் தூள் தேவையான உப்பு ,புளித்தண்ணீர்,அரைத்த விழுது எல்லாவற்றையும் ஒரு கப் தண்ணீருடன் கொதிக்கவைக்கவெண்டும். நன் கு கொதித்த பின் வெல்லத்தூள் சேர்த்து இறக்கவும் </p><p>—————————</p><p>மிளகு குழம்பை வெங்காயம்பூண்டு இல்லாமலும் செய்யலாம்.</p><p>அரைப்பதற்கு </p><p>மிளகாய் வற்றல் 8</p><p>தனியா. 2 டேபிள்பூன்</p><p>உளுத்த பருப்பு 3 டேபிள்ஸ்பூன்</p><p>மிளகு 1/4 கப்</p><p>சீரகம். 1 டேபிள்ஸ்பூன்</p><p>பெருங்காயம் 1 துண்டு</p><p>கறிவேப்பிலை சிறிதளவு.</p><p>வாணலியில் நல்லெண்ணெய் வைத்து அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுதுபோல அரைத்து புளித்தண்ண்ணீர் தேவையான உப்பு,இரண்டு க்ப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.</p><p>நன்றாக கொதித்தபின் சிறிது வெல்லத்தூள் சேர்க்கவும்.</p><p><span><span><span><span></span></span></span></span></p>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-83091264622685671302023-03-24T06:02:00.000-07:002023-03-24T06:02:15.566-07:0020.வற்றல் காரக்குழம்பு<p><br /></p>தேவையானவை:<br />சின்ன வெங்காயம் 10<br />பூண்டு 5 பல்<br />சாம்பார் பொடி 1 மேசைக்கரண்டி<br />புளி 1 எலுமிச்சை அளவு<br />பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி<br />உப்பு,நல்லெண்ணைய் தேவையானது<br />------<br />அரைக்க:<br />சின்ன வெங்காயம் 5<br />பூண்டு 3 பல்<br />தக்காளி 1<br /><br />தேங்காய் 1 துண்டு<br />-------<br />பொரிக்க:<br />மணத்தக்காளி வற்றல் 1 மேசைக்கரண்டி<br />சுண்டைக்காய் வற்றல் 10<br />மிதுக்க வற்றல் 10<br />-------<br />தாளிக்க:<br />கடுகு 1 தேக்கரண்டி<br />வெந்தயம் 1/2 தேக்கரண்டி<br />கறிவேப்பிலை சிறிதளவு<br />------<br />செய்முறை:<br />அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் சின்ன வெங்காயம்,பூண்டு,தக்காளி மூன்றையும் எண்ணையில் வதக்கவேண்டும்.<br /> தேங்காய் துண்டுடன் எல்லாவற்றையும் சேர்த்து விழுது போல அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.<br />-----<br />அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணைய் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து சின்ன வெங்காயம் பூண்டு இரண்டையும் வதக்கவேண்டும்.<br />புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து சாம்பார் பொடி,பெருங்காயத்தூள்,உப்பு சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.<br />பின்னர் அரைத்த விழுதினை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவேண்டும்.<br />பொரிக்க கொடுத்துள்ள வற்றல்களை எண்ணையில் பொரித்து சேர்க்கவேண்டும்.<br />(வற்றல்களில் ஏற்கனவே உப்பு இருப்பதால் அரை உப்பு போட்டால் போதும்)<br />இந்த வற்றல்..காரக்குழம்பு மற்ற வத்தக்குழம்பு விட சுவை கூடுதலாக இருக்கும்.<br />சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.தயிர் சாதத்திற்கும் ஏற்றது.Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-22810159426921583522023-03-23T06:20:00.001-07:002023-03-23T06:24:20.635-07:0019.மாங்காய்,முருங்கை சாம்பார்<p> தேவையானவை:</p><p>மாங்காய் 1</p><p>முருங்கை 2</p><p>துவரம்பருப்பு 3/4 கப்</p><p>சின்ன வெங்காயம் 10</p><p>தக்காளி 1</p><p>மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்</p><p>சாம்பார் பொடி 2 டேபிள்ஸ்பூன்</p><p>கொத்தமல்லித்தழை சிறிதளவு</p><p>உப்பு,எண்ணெய் தேவையானது</p><p>—————</p><p>தாளிக்க:</p><p>தேங்காயெண்ணை 1 டேபிள்ஸ்பூன்</p><p>கடுகு 1 டீஸ்பூன்</p><p>வெந்தய ம்1 டீஸ்பூன்</p><p>மிளகாய் வற்றல் 2</p><p>பச்சைமிளகாய் 2</p><p>பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்</p><p>கறிவேப்பிலை சிறிதளவு</p><p>————</p><p>செய்முறை:</p><p>துவரம்பருப்பை 2 க்ப் தண்ணீரில் குக்கரில் வைத்து வேகவைக்கவு.(4 விசில்)</p><p>மாங்காயை சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்</p><p>முருங்கையை ஒவ்வொன்றும் ஒரு அங்குல துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.</p><p>வாணலியில் தேங்காயெண்ணையை வைத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளிக்கவும்.அதனுடன் சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிய தக்காளி,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அதில் மாங்கா துண்டுகள்,முருங்கை துண்டுகள்,சாம்பார் பொடி,தேவையான உப்பு ,சிறிது தண்ணீருடனும் கொதிக்கவிடவும்.</p><p>மாங்காய் துண்டுகளும், முருங்கை துண்டுகளும் வெந்தபின் வேகவைத்த பருப்பை சேர்த்து சிறிது கொதித்தவுடன் அடுப்பை அணைக்கவும்.</p><p>கடைசியில் கொத்தால்லித்தழையை தூவவும்.</p><p>(இந்த சாம்பாருக்கு புளி தேவையில்லை)</p><p><br /></p>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-68224837325965064602023-03-22T17:25:00.000-07:002023-03-22T17:25:58.857-07:0018 சிறுகீரை மசியல்<p> தேவையானவை:</p><p>சிறுகீரை 1 கட்டு</p><p>வதக்க வேண்டியது:</p><p>சீரகம் 1 டீஸ்பூன்</p><p>பச்சைமிளகாய் 2</p><p>பூண்டு 2 பல்</p><p>புளி சிறிதளவு</p><p>வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது)</p><p>தக்காளி 1 (பொடியாக நறுக்கியது)</p><p>மஞ்சள் 1 டீஸ்பூன்</p><p>பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்</p><p>கறிவேப்பிலை சிறிதளவு</p><p>——</p><p>உப்பு, எண்ணெய் தேவையானது</p><p>தாளிக்க:</p><p>எண்ணெய். 1 டேபிள்ஸ்பூன்</p><p>கடுகு 1டீஸ்பூன்</p><p>சீரகம்1 டீஸ்பூன்</p><p>மிளகாய் வற்றல் 1</p><p>————</p><p>செய்முறை:</p><p>சிறுகீரையை பொடியாக நறுக்கி தண்ணீரில் நன்றாக அலசிக்கொள்ளவும்.</p><p>ஒரு கடாயில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் வதக்க தேவையான பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். தண்ணீர் அளவு குறையும் வரை வதக்கவேண்டும்.</p><p>வெங்காயம் தக்காளி எல்லாம் வதங்கிய பின் தேவையான உப்புடன் நறுக்கிய கீரையை சேர்த்து மத்தால் மசிக்கவும்.</p><p>எண்ணையில் கடுகு,சீரகம்,மிளகாய் வற்றல் தாளிக்கவும்.</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-46987510981230682242023-03-22T10:09:00.001-07:002023-03-22T10:09:25.123-07:0017.வாழைத்தண்டு கூட்டு<p> தேவையானவை:</p><p>வாழைத்தண்டு ஒரு தண்டு</p><p>கடலை- பருப்பு 3 டேபிள்ஸ்பூன்</p><p>பயத்த பருப்பு 3 டேபிள்ஸ்பூன்</p><p>சின்ன வெங்காயம் 10</p><p>தக்காளி 2</p><p>மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்</p><p>தனியா தூள் 1 டீஸ்பூன்</p><p>பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்</p><p>மிளகாய் தூள் 1 டீஸ்பூன்</p><p>கறிவேப்பிலை சிறிதளவு</p><p>கொத்தமல்லித்தழை சிறிதளவு</p><p>உப்பு,தேங்காயெண்ணை தேவையானது</p><p>—————</p><p>அரைக்க:</p><p>தேங்காய் துருவல் 1/4 கப்</p><p>பச்சை மிளகாய் 2</p><p>மிளகாய் வற்றல் 2</p><p>சீரகம் 1 ஸ்பூன்</p><p>———-</p><p>தாளிக்க:</p><p>கடுகு 1 டீஸ்பூன்</p><p>சீரக 1 டீஸ்பூன்</p><p>இடித்த பூண்டு 2</p><p>கறிவேப்பிலை சிறிதளவு</p><p>———-</p><p>செய்முறை:</p><p>வாழைத்தண்டை பட்டையை எடுத்துவிட்டு நாரை நீக்கி பொடியாக நறுக்கிகொள்ளவும்.</p><p>பயத்தம்பருப்பையும்,கடலைபருப்பையும் குக்கரில் வைத்து வேகவைத்துக்கொள்ளவும்</p><p>அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக் கொள்ளவும்.</p><p>ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது தண்ணீர் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வாழைத்தண்டுடன் வேகவைக்கவேண்டும்..வாழைத்தண்டு நன்றாக வெந்தவுடன் வேகவைத்த இரண்டு பருப்பையும்,அரைத்த விழுதையும் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.இதனை அப்படியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவேண்டும்.</p><p>வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது எண்ணெயில் கடுகு,சீரகம் இடித்த பூண்டுகறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம்,தக்காளி இரண்டையும் வதக்கி அதனுடன் தனியா தூள்,மிளகாய் தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவேண்டும்.</p><p>வெங்காயம்,தக்காளி நன்றாக வதங்கியவுடன் வேகவைத்த வாழைத்த்ண்டு,பருப்பு கலவை இரண்டையும் சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.</p><p>சுவையான வாழைத்தண்டு கூட்டு ரெடி.</p><p><br /></p><p><br /></p>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-23089090600451171272023-03-22T06:18:00.000-07:002023-03-22T06:18:11.202-07:0016,பூண்டு குழம்பு<p> </p><a href="http://2.bp.blogspot.com/_QK0b5lcbNco/TDb_Sizn5kI/AAAAAAAADAI/IDgywGDQXBk/s1600/IMG_0549.JPG"></a><br />தேவையானவை:<br />பூண்டு 20 பல்<br />சின்ன வெங்காயம் 10<br /><br />புளி ஒரு எலுமிச்சை அளவு<br />பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்<br />தனியா தூள் 1 டீஸ்பூன்<br />சாம்பார் பொடி 2 டேபிள்ஸ்பூன்<br />நல்லெண்ணைய் 1/4 க<br />வெல்லம் (பொடித்தது)1 டேபிள்ஸ்பூன்<br />உப்பு தேவையானது<br />-------<br />அரைக்க:<br />தனியா 1 டேபிள்ஸ்பூன்<div>மிளகாய் வற்றல் 2</div><div>வெந்தய ம்1 டீஸ்பூன்</div><div>கடலை- பருப்பு 1 டீஸ்பூன்</div><div>சீரகம் 1 டீஸ்பூன்</div><div>கறிவேப்பிலை சிறிதளவு<br />-------<br />தாளிக்க:<br />கடுகு 1 டீஸ்பூன்<br />கடலைபருப்பு 1 டீஸ்பூன்</div><div>வெந்தய ம்1 டீஸ்பூன்<br />கறிவேப்பிலை சிறிதளவு<br />------<br />செய்முறை:<br />அரைக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்<br />வாணலியில் நல்லெண்ணைய் கால் கப் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக்கொடுத்துள்ளவைகளை தாளித்து பின்னர் பூண்டு,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்,<br />பெருங்காயத்தூள்,தனியாதூள்.சாம்பார் பொடி மூன்றையும் தேவையான உப்பு,சிறிது தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.<br />புளியை கெட்டியாக கரைத்து விடவும்.<br />ஒரு கொதிவந்ததும் அரைத்த விழுதையும் சேர்த்து சிறிது தண்ணீருடன் கொதிக்கவிடவும்..<br />இறக்குவதற்கு முன்பு காரம் அதிகம் என்று நினைப்பவர்கள் வெல்லம் சேர்க்கலாம்.<br /><br />பூண்டு குழம்பை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.<br />இட்லி,தோசைக்கு சிறந்த side dish.</div>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-18960228113184989372023-03-22T06:10:00.001-07:002023-03-31T15:12:32.442-07:0015.கொத்தவரங்காய் இனிப்பு கூட்டு<p> </p><div dir="ltr" trbidi="on"><a href="http://1.bp.blogspot.com/_QK0b5lcbNco/TDG-5qbP2BI/AAAAAAAAC_Q/f_DhJWEDSeU/s1600/koth2.bmp"></a><br />தேவையானவை<br />கொத்தவரங்காய் 1/4 கிலோ<br /><br />துவரம்பருப்பு 1/2 கப்<br />புளி எலுமிச்சை அளவு<br />பொடித்த வெல்லம் 1 டேபிள்ஸ்பூன்<br />மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்<br />பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்<br />உப்பு,எண்ணைய் தேவையானது<br />-----<br />அரைக்க:<br />தேங்காய் துருவல் 1 கப்<br />இஞ்சி சிறிய துண்டு<br />பச்சைமிளகாய் 2<br />மிளகு 10<br />------<br /><br />தாளிக்க:</div><div dir="ltr" trbidi="on">தேங்காய் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்<br />கடுகு 1 டீஸ்பூன்<br />உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்<br />சீரகம் 1/2 டீஸ்பூன்<br />கறிவேப்பிலை சிறிதளவு<br /><br />செய்முறை:<br /><br /><br />கொத்தவரங்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.<br />துவரம்பருப்பை மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.<span> (4 விசில்)</span><br />அரைக்க கொடுத்துள்ள பொருட்களை பச்சையாக அரைத்துக்கொள்ளவும்.<br />---<br />ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதித்தவுடன் நறுக்கிய கொத்தவரங்காயை போட்டு வேகவைக்கவும்.<br />காய் நன்கு வெந்தவுடன் தேவையான உப்பையும் வேகவைத்த பருப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும்.<br />பின்னர் புளியை கெட்டியாக கரைத்து விட்டு அதனுடன் அரைத்த விழுதையும் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.<br />எல்லாம் ஒன்று சேர்ந்து சிறிது கெட்டியாக வரும்போது பொடித்த வெல்லம் சேர்த்து இறக்கவும்.<br />தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தேங்காயெண்ணையில் தாளித்து கூட்டுடன் சேர்க்கவும்.</div>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-81970889937106232962023-03-22T06:06:00.001-07:002023-03-31T15:10:49.433-07:0014.கத்திரிக்காய் பொரித்தகூட்டு<p> தேவையானவை:</p><br />கத்திரிக்காய் 1/2 கிலோ<br /><br />பயத்தம்பருப்பு 1/2 கப்<br /><br />மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்<br />உப்பு எண்ணெய் தேவையானது<br /><br />அரைக்க:<br /><br />மிளகாய்வற்றல் 4<br /><br />உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்<br /><br />பெருங்காயம் 1 துண்டு<br /><br />மிளகு 1 டீஸ்பூன்<br /><br />சீரகம் 1 டீஸ்பூன்<br /><br />நிலக்கடலை 5<br /><br />தேங்காய் துருவல் 1/2 கப்<br /><br />தாளிக்க:<div>தேங்காயெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்<br /><br />கடுகு 1 டீஸ்பூன்<br /><br />உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்<br /><br />கறிவேப்பிலை சிறிதளவு<br /><br /><br /><br />செய்முறை:<br /><br /><div class="separator" style="clear: both; text-align: center;"></div> கத்திரிக்காயை சிறு சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.<br /><br /> பயத்தம்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வைக்கவும்.<br /><br /><br />அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.<br />வாணலியை அடுப்பில் வைத்து நறுக்கிய கத்திரி துண்டுகளை சிறிது எண்ணெயில் வதக்கவும். அதனுடன்<br /> குக்கரில் இருந்து எடுத்த பயத்தம்பருப்பை தேவையான உப்புடன்<br />சேர்த்து கொதிக்கவிடவும்.பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.<br /><br />தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தேங்காயெண்ணையில் தாளிக்கவும்.<br /><br />கத்திரிக்காய் கூட்டை சாதத்தோடு சேர்த்து சாப்பிடலாம்.பூரி,சப்பாத்திக்கும் ஏற்றது.</div>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-5587691161168239922023-03-21T16:06:00.001-07:002023-03-21T16:06:47.756-07:0013.பீர்க்கங்காய் கூட்டு<p> </p><br /><br />தேவையானவை:<br />பீர்க்கங்காய் 1<br /> காராமணி 1/2 கப்<br />மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்<br />உப்பு,எண்ணெய் தேவையானது<br /><br />அரைக்க:<br />தேங்காய் துருவல் 1 கப்<br />சீரகம் 1 டீஸ்பூன்<br />மிளகு 1 டீஸ்பூன்<br />பச்சைமிளகாய் 2<br />இஞ்சி 1 துண்டு<br />-------<br />தாளிக்க:<br />கடுகு 1 டீஸ்பூன்<br />உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்<br />கறிவேப்பிலை சிறிதளவு<br />தேங்காய் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்<br />------<br />செய்முறை:<br /><div class="separator" style="clear: both; text-align: center;"></div>பீர்க்கங்காயை தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.<br />அடுப்பில் வாணலியை வைத்து காராமணியை நன்றாக வறுத்து மஞ்சள் தூளுடன் சேர்த்து வேகவைக்கவேண்டும் காராமணி வெந்ததும் பீர்க்கங்காயை தேவையான உப்புடன் சேர்த்து வேகவைக்கவேண்டும்.<br />(பீர்க்கங்காய் சீக்கிரம் வெந்துவிடும்)<br /><br />தேங்காய் துருவல்.சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் ,இஞ்சி இவற்றை விழுது போல அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து<br />இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.<br />எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3145491800088227447.post-32909762906184984422023-03-21T16:04:00.003-07:002023-03-21T16:09:42.512-07:0012.சுரைக்காய் கூட்டு<p> </p><br />தேவையானவை:<br />சுரைக்காய் 1<div>கடலை பருப்பு 1/4 கப்<br />மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்<br />உப்பு,எண்ணெய் தேவையானது<br />தேங்காய் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்<br /><br />அரைக்க:<br />தேங்காய் துருவல் 1 கப்<br />சீரகம் 1 டீஸ்பூன்<br />மிளகு 1 டீஸ்பூன்<br />பச்சைமிளகாய் 2<br />-------<br />தாளிக்க:<br />கடுகு 1 டீஸ்பூன்<br />உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்<br />கறிவேப்பிலை சிறிதளவு<br /><br />------<br />செய்முறை:<br /><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div>சுரைக்காயை தோலை சீவிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.கடலைபருப்பை சிறிது வறுத்து தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.<br /><div class="separator" style="clear: both; text-align: center;"></div>அடுப்பில் வாணலியை வைத்து சுரைக்காயை மஞ்சள் தூள் சேர்த்து கடலை பருப்புடன் .தேங்காயெண்ணையில் வதக்கவேண்டும்.தண்ணீர் விடவேண்டாம்.<br />தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.சுரைக்காய் வெந்தவுடன் <br /><br />தேங்காய் துருவல்.சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் நான்கையும் விழுது போல அரைத்து<br />இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.<br />எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தேங்காயெண்ணயில் தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.<br /><br />சுரைக்காய் கூட்டை சாதத்தோடு சேர்ந்து சாப்பிடலாம்.சப்பாத்தி,பூரி இரண்டுக்கும் ஏற்ற side dish.</div>Kanchana Radhakrishnanhttp://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.com0