Sunday, June 22, 2008

கந்தரப்பம்

தேவையானவை:

1.புழுங்கலரிசி 2 1/2 கப்
2.பச்சரிசி 2 1/2 கப்
3.உளுந்து 1/4 கப்
4.தேங்காய் துருவல் 1 மூடி
5.வெல்லம் (துருவியது) 5 கப்
6.ஏலக்காய்தூள் 1 டீஸ்பூன்
7.வெந்தயம் 1 டீஸ்பூன்
8.எண்ணைய் 1/2 கிலோ

செய்முறை:

புழுங்கலரிசி,பச்சரிசி,உளுந்து,வெந்தயம் ஆகியவற்றை ஊறவைத்து,அத்துடன்
தேங்காய்த்துருவலையும் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அத்துடன் வெல்லம்,ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைத்து தோசைமாவு
பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றிக் காய்ந்ததும்,கரண்டியினால்மாவை ஊற்றி,
சிவந்ததும் அதை திருப்பிப்போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

No comments:

28. அவரைக்காய் புளி குழம்பு

 தேவையானவை: அவரைக்காய் 1/4 கிலோ புளி எலுமிச்சை அளவு வெங்காயம் 1 தக்காளி  1 பூண்டு 5 பற்கள் துருவிய  தேங்காய் 1/4 கப் சாம்பார் பொடி 1 டேபிள்ஸ...