தேவையானவை:
உருளைக்கிழங்கு 2
காரட் 2
பட்டாணி 1/2 கப்
தேங்காய்பால் 1 கப்
வெங்காயம் 1
மசாலா சாமான்:
ஏலக்காய் 2
கிராம்பு 2
பட்டை சிறிதளவு
கசகசா 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
செய்முறை:
உருளைக்கிழங்கு,காரட் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு
மேலே குறிப்பிட்ட மசாலா சாமான்களை வறுக்கவும்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக
வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் உருளை,காரட்,பட்டாணி ஆகியவற்றை போட்டு
வதக்கவும்.
ஒரு கப் தேங்காய் பாலை அதனுடன் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
கடைசியில் உப்பு போடவும்.
இது சப்பாத்தி,நாண் ஆகியவற்றிற்கு side dish ஆக பயன்படுத்தலாம்
Do not look behind, look always in front,at what you want to do - and you are sure of progressing - Annai Mira
Subscribe to:
Post Comments (Atom)
30. புடலங்காய் பொரிச்சக் கூட்டு.
தேவையானவை: புடலங்காய் 1 பயத்தம்பருப்பு 1/2 கப் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது கொத்தமல்லித்தழை சிறிதளவு ————- அரைக்க: மிளகாய...
-
தேவையானவை: சேம்பு இலை 4 உப்பு,எண்ணெய் தேவையானது ------- அரைக்க: துவரம் பருப்ப் 1/2 கப் கடலைப்பருப்பு 1/2 கப் பயத்தம்பருப்பு 1/2 க...
-
தேவையானவை: இட்லி ரவா 2 கப் ஜவ்வரிசி 1 கப் தயிர் 2 கப் தண்ணீர் 2 கப் துருவிய தேங்காய் 1/2 கப் ஆப்ப சோடா 1/2 தேக்கரண்டி கொத்தமல்லித்...
-
தேவையானவை: குடமிளகாய் 2 துவரம்பருப்பு 1/2 கப் கடலைப்பருப்பு 1/2 கப் மிளகாய் வற்றல் 4 பெருங்காயம் 1 துண்டு மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன் க...
No comments:
Post a Comment