தேவையானவை:
பாசுமதி அரிசி 2 கப்
வெங்காயம் 4
பாதாம் 4
முந்திரிப்பருப்பு 10
வால்நட் (walnut) 5
உலர்ந்த திராட்சை 10
சர்க்கரை 2 டீஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்
சீரகம்,ஏலக்காய்,பட்டை,கிராம்பு,
பிரிஞ்சி இலை எல்லாம் சிறிதளவு
குங்குமப்பூ சிறிதளவு
அன்னாசிப்பழம் பொடியாக நறுக்கியது கால் கப்
தண்ணீர் 4 கப்
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
வெங்காயத்தை பொன்னிறமாக வறுக்கவும்.
பாதாம்,முந்திரி,வால்நட் ஆகியவற்றை லேசாக வறுக்கவும்
உலர்ந்த திராட்சையை தண்ணீரில் ஊறவைக்கவும்.
ஒரு கடாயை எடுத்துக்கொண்டு நெய்யை சூடாக்கி சர்க்கரையை
போடவேண்டும்.சர்க்கரை கரைந்தவுடன் பொன்னிறமாக வதக்கிய
வெங்காயத்தைப்போட்டு வதக்கவேண்டும்
.
கடாயில் 4 கப் தண்ணீர் விட்டு சீரகம்,ஏலக்காய்,பட்டை,பிரிஞ்சி இலை
ஆகியவற்றை வறுத்து போடவேண்டும்.
தண்ணீர் கொதித்தவுடன் ஊறவைத்த அரிசி,உப்பு,திராட்சை,
குங்குமப்பூ சேர்க்கவேண்டும்.
அரிசி நன்றாக வெந்தவுடன் பாதாம்,முந்திரி,வால்நட் சேர்க்கவேண்டும்.
கடைசியில் பொடியாக நறுக்கிய அன்னசிப்பழ்த்தை போடவேண்டும்
Do not look behind, look always in front,at what you want to do - and you are sure of progressing - Annai Mira
Subscribe to:
Post Comments (Atom)
30. புடலங்காய் பொரிச்சக் கூட்டு.
தேவையானவை: புடலங்காய் 1 பயத்தம்பருப்பு 1/2 கப் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது கொத்தமல்லித்தழை சிறிதளவு ————- அரைக்க: மிளகாய...
-
தேவையானவை: சேம்பு இலை 4 உப்பு,எண்ணெய் தேவையானது ------- அரைக்க: துவரம் பருப்ப் 1/2 கப் கடலைப்பருப்பு 1/2 கப் பயத்தம்பருப்பு 1/2 க...
-
தேவையானவை: இட்லி ரவா 2 கப் ஜவ்வரிசி 1 கப் தயிர் 2 கப் தண்ணீர் 2 கப் துருவிய தேங்காய் 1/2 கப் ஆப்ப சோடா 1/2 தேக்கரண்டி கொத்தமல்லித்...
-
தேவையானவை: குடமிளகாய் 2 துவரம்பருப்பு 1/2 கப் கடலைப்பருப்பு 1/2 கப் மிளகாய் வற்றல் 4 பெருங்காயம் 1 துண்டு மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன் க...
No comments:
Post a Comment