Tuesday, January 14, 2014

தேங்காய் பொடி



தேவையானவை:

தேங்காய் துருவல் 1 கப்
மிளகாய் வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை 1/4 கப்
புளி சிறிதளவு
பெருங்காயம் 1 துண்டு
கடுகு 1/2 தேக்கரண்டி
உப்பு எண்ணெய் தேவையானது
---------
செய்முறை:


தேவையானவையில் குறிப்பிட்ட ஒவ்வொன்றையும் தனித்தனியாக எண்ணெயில் வறுக்கவேண்டும்.
மிக்சியில் எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவேண்டும்.

இட்லி,தோசைக்கு ஏற்றது.
சாதத்தில் கொஞ்சம் நெய்விட்டு இந்த பொடியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இது புதுசா இருக்கு... செய்முறை குறிப்பிற்கு நன்றி...

கோமதி அரசு said...

தேங்காய் பொடி நன்றாக இருக்கிறது.

Kanchana Radhakrishnan said...

திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Kanchana Radhakrishnan said...

@ கோமதி அரசு

Thanks கோமதி அரசு.

ADHI VENKAT said...

எங்கம்மா கைப்பக்குவத்தில் சாப்பிட்டது.. நினைவுகளை தூண்டி விட்டது..

ருசியாக இருக்கும்...செய்து பார்க்கிறேன்..

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Adhi.

Unknown said...

Seimurai kurippu miga ezhidhaaga ulladhu seidhu paarkka vendum . Nandri

ஸாதிகா said...

புதுவிதப்பொடிதான்.

Kanchana Radhakrishnan said...

@ Viya Pathy

seithu parungal.nandri

Kanchana Radhakrishnan said...

@ ஸாதிகா

Thanks ஸாதிகா.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...