Thursday, December 22, 2011

கல்கியில் என் சமையல் குறிப்பு




கல்கியில் வெளியான "பாரம்பரிய சமையல்" மெகா போட்டியில் எனது "குடலை இட்லி " என்ற சமையல் குறிப்பு

தேர்ந்தெடுக்க பட்டுள்ளது என்பதை மகிழச்சியுடன் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி.

33 comments:

Shakthiprabha (Prabha Sridhar) said...

கலக்கறீங்க.....ரொம்ப சந்தோஷம். :) வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

ரொம்ப நீளமான பதிவா இருக்கே? இன்னும் சுருக்கி இருக்கலாம் ஹலோ மேடம், அந்த குறிப்பையும் போடலாமே?

வாழ்த்துகள்

Kanchana Radhakrishnan said...

// Shakthiprabha said...
கலக்கறீங்க.....ரொம்ப சந்தோஷம். :) வாழ்த்துக்கள்//

நன்றி Shakthiprabha.

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்:)!

Srividhya Ravikumar said...

wow.congrats..

Nithu Bala said...

Vazhthukkal Madam:-)

Kanchana Radhakrishnan said...

// ராமலக்ஷ்மி said...
மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்:)!//

நன்றி ராமலக்ஷ்மி.

Kanchana Radhakrishnan said...

Thanks Srividhya Ravikumar.

ஷைலஜா said...

வாழ்த்துகள் காஞ்சனா ராதா க்ருஷ்ணன்.

Avargal Unmaigal said...
This comment has been removed by the author.
Avargal Unmaigal said...

தமிழின் தரமான இதழிலில் உங்கள் சமையல் குறிப்பு வந்ததற்கு வாழ்த்துக்கள். வெகு விரைவில் அந்த சமையல் குறிப்பை இங்கே வெளியிடுவீர்கள் என நினைக்கிறேன்

Kanchana Radhakrishnan said...

//
சி.பி.செந்தில்குமார் said...
ரொம்ப நீளமான பதிவா இருக்கே? இன்னும் சுருக்கி இருக்கலாம் ஹலோ மேடம், அந்த குறிப்பையும் போடலாமே//


பரிசு பெற்ற ' குடலை இட்லி" குறிப்பினை தனிப் பதிவாக போடுகிறேன்.வருகைக்கு நன்றி
சி.பி.செந்தில்குமார்.

Kanchana Radhakrishnan said...

// Nithu Bala said...
Vazhthukkal Madam:-//


Thanks Nithu Bala.

Kanchana Radhakrishnan said...

// ஷைலஜா said...
வாழ்த்துகள் காஞ்சனா ராதா க்ருஷ்ணன்.//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஷைலஜா.

Kanchana Radhakrishnan said...

//சி.பி.செந்தில்குமார் said...
ரொம்ப நீளமான பதிவா இருக்கே? இன்னும் சுருக்கி இருக்கலாம் //

:)))

ஹேமா said...

அட...சந்தோஷமாயிருக்கு.
வாழ்த்துக்கள் !

CS. Mohan Kumar said...

கல்கியில் காஞ்சனா ராதாகிருஷ்ணன் பெசன்ட் நகர் என பார்த்ததும் நீங்களா தான் இருக்கும் என நினைதேன். வாழ்த்துகள் !

கோவி.கண்ணன் said...

அம்மா,

அடுத்தமுறை வீட்டுக்குவரும் போது குடலை இட்லி கிடைக்குமா ?

:)

ராம்ஜி_யாஹூ said...

வாழ்த்துக்கள்

Kanchana Radhakrishnan said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி
Avargal Unmaigal.

Kanchana Radhakrishnan said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி
நண்டு @நொரண்டு -ஈரோடு.

Kanchana Radhakrishnan said...

// ஹேமா said...
அட...சந்தோஷமாயிருக்கு.
வாழ்த்துக்கள் !//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி / ஹேமா.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
மோகன் குமார்.

Kanchana Radhakrishnan said...

// கோவி.கண்ணன் said...
அம்மா,

அடுத்தமுறை வீட்டுக்குவரும் போது குடலை இட்லி கிடைக்குமா ?//

கண்டிப்பாக கிடைக்கும்.வருவதை ஒரு நாள் முன்னதாக தெரிவித்தால்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ராம்ஜி_யாஹூ.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
அமைதிச்சாரல்.

திண்டுக்கல் தனபாலன் said...

பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
பகிர்விற்கு நன்றி!
படிக்க! சிந்திக்க! :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

Menaga Sathia said...

வாழ்த்துக்கள்!!

உமா மோகன் said...

வாழ்த்துக்கள் காஞ்சனா மேடம்

Kanchana Radhakrishnan said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி Menaga.

Kanchana Radhakrishnan said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சக்தி

Vijiskitchencreations said...

வாழ்த்துக்கள்&ரொம்ப சந்தோஷம்.

Kanchana Radhakrishnan said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி
Vijiskitchencreations.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...