
தூதுவளைக் கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி 1 துண்டு
மிளகாய் வற்றல் 2
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
புளி சிறிதளவு
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
தூதுவளைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு கீரையை நன்கு வதக்கவேண்டும்.
இஞ்சி,மிளகாய் வற்றல்,புளி,உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சிறிது எண்ணையில்
வதக்கவும்.இதனுடன் வதக்கிய கீரை,தேவையான உப்பு சேர்த்து அரைக்கவேண்டும்.
4 comments:
அருமையான துவையல் மீரா...நன்றி..
Thanks Srividhya.
Love your thuvayal....
nice one...
When you find time do visit my blog and I would like to invite you to participate in the events Celebrate Independence Day-2010 and Dish Name Starts with: A by sending your special recipes.
Thanks
Thanks Akila.
Post a Comment