தேவையானவை:
பாசுமதி அரிசி 2 கப்
வெங்காயம் 4
பாதாம் 4
முந்திரிப்பருப்பு 10
வால்நட் (walnut) 5
உலர்ந்த திராட்சை 10
சர்க்கரை 2 டீஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்
சீரகம்,ஏலக்காய்,பட்டை,கிராம்பு,
பிரிஞ்சி இலை எல்லாம் சிறிதளவு
குங்குமப்பூ சிறிதளவு
அன்னாசிப்பழம் பொடியாக நறுக்கியது கால் கப்
தண்ணீர் 4 கப்
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
வெங்காயத்தை பொன்னிறமாக வறுக்கவும்.
பாதாம்,முந்திரி,வால்நட் ஆகியவற்றை லேசாக வறுக்கவும்
உலர்ந்த திராட்சையை தண்ணீரில் ஊறவைக்கவும்.
ஒரு கடாயை எடுத்துக்கொண்டு நெய்யை சூடாக்கி சர்க்கரையை
போடவேண்டும்.சர்க்கரை கரைந்தவுடன் பொன்னிறமாக வதக்கிய
வெங்காயத்தைப்போட்டு வதக்கவேண்டும்
.
கடாயில் 4 கப் தண்ணீர் விட்டு சீரகம்,ஏலக்காய்,பட்டை,பிரிஞ்சி இலை
ஆகியவற்றை வறுத்து போடவேண்டும்.
தண்ணீர் கொதித்தவுடன் ஊறவைத்த அரிசி,உப்பு,திராட்சை,
குங்குமப்பூ சேர்க்கவேண்டும்.
அரிசி நன்றாக வெந்தவுடன் பாதாம்,முந்திரி,வால்நட் சேர்க்கவேண்டும்.
கடைசியில் பொடியாக நறுக்கிய அன்னசிப்பழ்த்தை போடவேண்டும்
Do not look behind, look always in front,at what you want to do - and you are sure of progressing - Annai Mira
Subscribe to:
Post Comments (Atom)
36 எரிசேரி
தேவையானவை: சேனைக்கிழங்கு 1 கப் நறுக்கிய துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...
-
தேவையானவை: ஓட்ஸ் 1 கப் தண்ணீர் 1 கப் சர்க்கரை 1/4 கப் நெய் 1 டேபிள்ஸ்பூன் முந்திரிபருப்பு 10 ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன் Food colour...
-
தேவையானவை: கேழ்வரகு மாவு 1 கப் நெய் 1 டேபிள்ஸ்பூன் சர்க்கரை 1 டேபிள்ஸ்பூன் உப்பு 1/2 டீஸ்பூன் தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன் தண்ணீ...
-
தேவையானவை: சேனைக்கிழங்கு 1 கப் நறுக்கிய துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...
No comments:
Post a Comment