Do not look behind, look always in front,at what you want to do - and you are sure of progressing - Annai Mira
Friday, December 31, 2010
Sunday, December 26, 2010
காராமணி மசாலா
தேவையானவை:
காராமணி 1 கப்
வெங்காயம் 1
உருளைக்கிழங்கு 2
தக்காளி 1
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
தனியாதூள் 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி சில்லித்தூள் 1/2 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி 1/2 டீஸ்பூன்
------
அரைக்க:
தேங்காய் துருவல் 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 2
கசகசா 1 டீஸ்பூன்
-----
தாளிக்க:
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
சோம்பு 1 டீஸ்பூன்
----
செய்முறை:
காராமணியை லேசாக வறுத்து இரண்டு கப் தண்ணீரில் வேகவைத்தால் ஐந்து நிமிடத்தில் வெந்துவிடும்.
வெந்தவுடன் வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.
வெங்காயம்,தக்காளி,உருளைக்கிழங்கு மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் லேசாக வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
-----
ஒரு அகண்ட பாத்திரத்தில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு,தக்காளி,வேகவைத்த காராமணி.தேவையான உப்பு,சிறிது தண்ணீர் எல்லாம்
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
அவற்றுடன் தனியா தூள்.காஷ்மீரி சில்லித்தூள்,ஆம்சூர் பொடி,அரைத்த விழுது சேர்த்து நன்றாக கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
காராமணி 1 கப்
வெங்காயம் 1
உருளைக்கிழங்கு 2
தக்காளி 1
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
தனியாதூள் 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி சில்லித்தூள் 1/2 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி 1/2 டீஸ்பூன்
------
அரைக்க:
தேங்காய் துருவல் 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 2
கசகசா 1 டீஸ்பூன்
-----
தாளிக்க:
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
சோம்பு 1 டீஸ்பூன்
----
செய்முறை:
காராமணியை லேசாக வறுத்து இரண்டு கப் தண்ணீரில் வேகவைத்தால் ஐந்து நிமிடத்தில் வெந்துவிடும்.
வெந்தவுடன் வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.
வெங்காயம்,தக்காளி,உருளைக்கிழங்கு மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் லேசாக வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
-----
ஒரு அகண்ட பாத்திரத்தில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு,தக்காளி,வேகவைத்த காராமணி.தேவையான உப்பு,சிறிது தண்ணீர் எல்லாம்
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
அவற்றுடன் தனியா தூள்.காஷ்மீரி சில்லித்தூள்,ஆம்சூர் பொடி,அரைத்த விழுது சேர்த்து நன்றாக கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
Sunday, December 19, 2010
பூரி...சாகு
பூரி செய்வது எல்லோருக்கும் தெரிந்ததே.
"சாகு" பூரிக்கு உகந்த side dish.
ஹோட்டல்களில் பூரி..சாகு சாப்பிட்டிருப்போம்.
ஆனால் நம்மில் பல பேர் வீட்டில் "சாகு" செய்வதில்லை.
"சாகு" செய்முறையை விளக்குகிறேன்.
தேவையானவை:
காலிஃப்ளவர் 10 பூக்கள்
உருளைக்கிழங்கு 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் 1
பட்டாணி 1/2 கப்
காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
கார்ன் 1/2 கப்
கடலைமாவு 1 டேபிள்ஸ்பூன்
vegetable stock 1 கப்
உப்பு எண்ணைய் தேவையானது
----
அரைக்க:
துருவிய தேங்காய் 1 கப்
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
சீரகம் 1 டீஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
கசகசா 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை 1/4 கப்
----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
-----
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
மற்ற காய்கறிகளை ஒரு microwave bowl ல் வைத்து சிறிது உப்பு சேர்த்து microwave "H'ல் ஐந்து நிமிடம் வைக்கவும்.
காய்கறிகள் நன்றாக வெந்துவிடும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் வேகவைத்த காய்கறிகள்,அரைத்த விழுது சேர்க்கவும்.
இதனுடன் vegetable stock அல்லது தண்ணீர் ஒரு கப்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் கடலை மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்த்து ஒரு நிமிடம்
கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்.
"சாகு" பூரிக்கு உகந்த side dish.
ஹோட்டல்களில் பூரி..சாகு சாப்பிட்டிருப்போம்.
ஆனால் நம்மில் பல பேர் வீட்டில் "சாகு" செய்வதில்லை.
"சாகு" செய்முறையை விளக்குகிறேன்.
தேவையானவை:
காலிஃப்ளவர் 10 பூக்கள்
உருளைக்கிழங்கு 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் 1
பட்டாணி 1/2 கப்
காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
கார்ன் 1/2 கப்
கடலைமாவு 1 டேபிள்ஸ்பூன்
vegetable stock 1 கப்
உப்பு எண்ணைய் தேவையானது
----
அரைக்க:
துருவிய தேங்காய் 1 கப்
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
சீரகம் 1 டீஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
கசகசா 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை 1/4 கப்
----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
-----
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
மற்ற காய்கறிகளை ஒரு microwave bowl ல் வைத்து சிறிது உப்பு சேர்த்து microwave "H'ல் ஐந்து நிமிடம் வைக்கவும்.
காய்கறிகள் நன்றாக வெந்துவிடும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் வேகவைத்த காய்கறிகள்,அரைத்த விழுது சேர்க்கவும்.
இதனுடன் vegetable stock அல்லது தண்ணீர் ஒரு கப்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் கடலை மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்த்து ஒரு நிமிடம்
கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்.
Thursday, December 16, 2010
பருப்புத் துவையலும் மைசூர் ரசமும்
பருப்புத் துவையல்
தேவையானவை:
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப் பருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல் 4
பெருங்காயத்துண்டு சிறிதளவு
உப்பு,எண்ணைய் தேவையானது.
செய்முறை:
துவரம்பருப்பு,கடலைப் பருப்பு,மிளகாய் வற்றல்,பெருங்காயம் நான்கையும் சிறிது
எண்ணைய் விட்டு வறுத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் உப்பு சேர்த்து மிக்சியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து அரைக்கவேண்டும்.
பருப்புகள் நன்றாக மசிந்து நைசாக ஆகும் வரை அரைக்கவேண்டும்.
மைசூர் ரசம்
தேவையானவை:
துவரம்பருப்பு 1/2 கப்
புளி ஒரு எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
உப்பு எண்ணைய் தேவையானது
----
அரைக்க:
தனியா 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
மிளகு 10
துவரம்பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
நெய் 1/2 டீஸ்பூன்
-----
செய்முறை:
துவரம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் குக்கரில் நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் தனியா,மிளகாய் வற்றல்,மிளகு,துவரம்பருப்பு நான்கையும்
எண்ணையில் லேசாக வறுத்து அரைத்து கடைசியில் சீரகத்தை பச்சையாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
-----
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து அதில் உப்பு,பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
புளித்தண்ணீர் கொதித்தவுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்.
கடைசியில் வெந்த பருப்பை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
இறக்கி வைத்த பின் நெய்யில் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
------
பண்டிகை நாட்களுக்குப் பிறகு பருப்புத் துவையலும்,மைசூர் ரசமும் சாப்பிட்டால் வயிறு லேசாகும்.
தேவையானவை:
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப் பருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல் 4
பெருங்காயத்துண்டு சிறிதளவு
உப்பு,எண்ணைய் தேவையானது.
செய்முறை:
துவரம்பருப்பு,கடலைப் பருப்பு,மிளகாய் வற்றல்,பெருங்காயம் நான்கையும் சிறிது
எண்ணைய் விட்டு வறுத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் உப்பு சேர்த்து மிக்சியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து அரைக்கவேண்டும்.
பருப்புகள் நன்றாக மசிந்து நைசாக ஆகும் வரை அரைக்கவேண்டும்.
மைசூர் ரசம்
தேவையானவை:
துவரம்பருப்பு 1/2 கப்
புளி ஒரு எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
உப்பு எண்ணைய் தேவையானது
----
அரைக்க:
தனியா 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
மிளகு 10
துவரம்பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
நெய் 1/2 டீஸ்பூன்
-----
செய்முறை:
துவரம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் குக்கரில் நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் தனியா,மிளகாய் வற்றல்,மிளகு,துவரம்பருப்பு நான்கையும்
எண்ணையில் லேசாக வறுத்து அரைத்து கடைசியில் சீரகத்தை பச்சையாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
-----
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து அதில் உப்பு,பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
புளித்தண்ணீர் கொதித்தவுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்.
கடைசியில் வெந்த பருப்பை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
இறக்கி வைத்த பின் நெய்யில் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
------
பண்டிகை நாட்களுக்குப் பிறகு பருப்புத் துவையலும்,மைசூர் ரசமும் சாப்பிட்டால் வயிறு லேசாகும்.
Sunday, December 12, 2010
கீரை அடை
தேவையானவை:
முளைக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
புழுங்கலரிசி 1 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
பயத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை 10
மிளகாய் வற்றல் 5
பச்சைமிளகாய் 5
பெருங்காயம் 1 துண்டு
------
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
செய்முறை:
பொடியாக நறுக்கிய முளைக்கீரையை நன்றாக அலசி Microwave 'H" ல் ஒரு நிமிடம்
சிறிது உப்பு சேர்த்து வைக்கவும்.
தேவையானவையில் குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும் (கீரையை தவிர்த்து)
6 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
(மிகவும் நைசாக அரைக்கவேண்டாம்).
அரைத்த மாவில் கீரையை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அடை மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி
சுற்றி எண்ணைய் விடவேண்டும்.
நன்றாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு எண்ணைய் விட்டு முறுகலாக வந்ததும் எடுக்கவேண்டும்
முளைக்கீரைக்கு பதில் முருங்கைக்கீரை,சிறுகீரை,பசலைக்கீரை சேர்க்கலாம்..
முளைக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
புழுங்கலரிசி 1 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
பயத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை 10
மிளகாய் வற்றல் 5
பச்சைமிளகாய் 5
பெருங்காயம் 1 துண்டு
------
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
செய்முறை:
பொடியாக நறுக்கிய முளைக்கீரையை நன்றாக அலசி Microwave 'H" ல் ஒரு நிமிடம்
சிறிது உப்பு சேர்த்து வைக்கவும்.
தேவையானவையில் குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும் (கீரையை தவிர்த்து)
6 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
(மிகவும் நைசாக அரைக்கவேண்டாம்).
அரைத்த மாவில் கீரையை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அடை மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி
சுற்றி எண்ணைய் விடவேண்டும்.
நன்றாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு எண்ணைய் விட்டு முறுகலாக வந்ததும் எடுக்கவேண்டும்
முளைக்கீரைக்கு பதில் முருங்கைக்கீரை,சிறுகீரை,பசலைக்கீரை சேர்க்கலாம்..
Thursday, December 9, 2010
கோதுமை ரவை உப்புமா
தேவையானவை:
கோதுமை ரவை 2 கப்
பீன்ஸ் 10
காரட் 2
பட்டாணி 1/2 கப்
தக்காளி 2
வெங்காயம் 2
ஆலிவ் 10
கொத்தமல்லித்தழை சிறிதளவு
எலுமிச்சம்பழ சாறு 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
-----
vegetable stock 1 1/2 கப்
தண்ணீர் 1 1/2 கப்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
-------
தனியா தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
வெள்ளை எள் 1 டீஸ்பூன்
நிலக்கடலை 10
-----
செய்முறை:
கோதுமை ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,பீன்ஸ்,காரட் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் எண்ணைய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
பின்னர் பீன்ஸ்,காரட்,பட்டாணி,ஆலிவ்,கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் நன்றாக வெந்ததும் உப்பு சேர்க்கவும்.
அதனுடன் vegetable stock,தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
வறுத்து வைத்துள்ள கோதுமை ரவையை தூவி கிளறவும்.
தனியா தூள்,மிளகாய் தூள் சேர்க்கவும்.
இறக்கிய பின் வெள்ளை எள்,நிலக்கடலை இரண்டையும் வறுத்து பொடி பண்ணி தூவவும்.
கடைசியில் எலுமிச்சம்பழ சாற்றினை சேர்க்கவும்.
கோதுமை ரவை 2 கப்
பீன்ஸ் 10
காரட் 2
பட்டாணி 1/2 கப்
தக்காளி 2
வெங்காயம் 2
ஆலிவ் 10
கொத்தமல்லித்தழை சிறிதளவு
எலுமிச்சம்பழ சாறு 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
-----
vegetable stock 1 1/2 கப்
தண்ணீர் 1 1/2 கப்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
-------
தனியா தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
வெள்ளை எள் 1 டீஸ்பூன்
நிலக்கடலை 10
-----
செய்முறை:
கோதுமை ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,பீன்ஸ்,காரட் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் எண்ணைய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
பின்னர் பீன்ஸ்,காரட்,பட்டாணி,ஆலிவ்,கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் நன்றாக வெந்ததும் உப்பு சேர்க்கவும்.
அதனுடன் vegetable stock,தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
வறுத்து வைத்துள்ள கோதுமை ரவையை தூவி கிளறவும்.
தனியா தூள்,மிளகாய் தூள் சேர்க்கவும்.
இறக்கிய பின் வெள்ளை எள்,நிலக்கடலை இரண்டையும் வறுத்து பொடி பண்ணி தூவவும்.
கடைசியில் எலுமிச்சம்பழ சாற்றினை சேர்க்கவும்.
Sunday, December 5, 2010
வெண்டைக்காய் ...காராமணி ஃப்ரை.
தேவையானவை:
வெண்டைக்காய் 20
வெங்காயம் 2
காராமணி 1 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
கறிப்பொடி 2 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காராமணியை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
-----
நறுக்கிய வெண்டைக்காய் துண்டுகளை ஒரு அகண்ட பாத்திரத்தில் போட்டு
அதனுடன் உப்பு,மஞ்சள்தூள்,கறிப்பொடி சேர்த்து பிசறி oven ல் வைக்கவும்.
(OVEN ஐ 430 F இல் PREHEATசெய்து COOKING TIME 30 நிமிடத்தில் வைத்து எடுக்கவும்.)
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
காராமணியை வடித்து மூன்று நிமிடம் MICROWAVE HIGH ல் வைத்து வெங்காயத்துடன்
சேர்த்து சிறிது உப்புடன் வதக்கவும்.
வெண்டைக்காயை வெளியே எடுத்து வெங்காயம் காராமணியுடன் சேர்த்து சிறிது நேரம்
அடுப்பில் வைத்து பிரட்டவும்.
வெண்டைக்காய் 20
வெங்காயம் 2
காராமணி 1 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
கறிப்பொடி 2 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காராமணியை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
-----
நறுக்கிய வெண்டைக்காய் துண்டுகளை ஒரு அகண்ட பாத்திரத்தில் போட்டு
அதனுடன் உப்பு,மஞ்சள்தூள்,கறிப்பொடி சேர்த்து பிசறி oven ல் வைக்கவும்.
(OVEN ஐ 430 F இல் PREHEATசெய்து COOKING TIME 30 நிமிடத்தில் வைத்து எடுக்கவும்.)
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
காராமணியை வடித்து மூன்று நிமிடம் MICROWAVE HIGH ல் வைத்து வெங்காயத்துடன்
சேர்த்து சிறிது உப்புடன் வதக்கவும்.
வெண்டைக்காயை வெளியே எடுத்து வெங்காயம் காராமணியுடன் சேர்த்து சிறிது நேரம்
அடுப்பில் வைத்து பிரட்டவும்.
Thursday, December 2, 2010
கோதுமை மாவு பிஸ்கட்
தேவையானவை:
கோதுமை மாவு 1 கப்
பொடித்த சர்க்கரை 1/2 கப்
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா 1/2 டீஸ்பூன்
எண்ணைய் தேவையானது
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்
கோதுமை மாவு,சர்க்கரை,வெண்ணைய்,பேக்கிங் சோடா,ஏலக்காய் தூள் எல்லாவற்றையும்
சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி இடுவது போல இட்டு
பின்னர் சிறு சிறு சதுரங்களாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்ததும் வெட்டி வைத்துள்ள சதுரங்களை பொறித்து எடுக்கவும்.
குழந்தைகளுக்கு இதனை மாலை சிற்றுண்டியாகக் கொடுத்தால்
விரும்பி சாப்பிடுவார்கள். மாலை டிபன்
கோதுமை மாவு 1 கப்
பொடித்த சர்க்கரை 1/2 கப்
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா 1/2 டீஸ்பூன்
எண்ணைய் தேவையானது
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்
கோதுமை மாவு,சர்க்கரை,வெண்ணைய்,பேக்கிங் சோடா,ஏலக்காய் தூள் எல்லாவற்றையும்
சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி இடுவது போல இட்டு
பின்னர் சிறு சிறு சதுரங்களாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்ததும் வெட்டி வைத்துள்ள சதுரங்களை பொறித்து எடுக்கவும்.
குழந்தைகளுக்கு இதனை மாலை சிற்றுண்டியாகக் கொடுத்தால்
விரும்பி சாப்பிடுவார்கள். மாலை டிபன்
Monday, November 29, 2010
சீரக சாதமும்...பட்டர் வெஜ் மசாலாவும்..
சீரக சாதம்:
தேவையானவை:
பாசுமதி அரிசி 2 கப்
வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
செய்முறை:
பாசுமதி அரிசியை மூன்று கப் தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.
வாணலியில் வெண்ணைய் வைத்து உருகினதும் சீரகத்தை பொரிக்கவேண்டும்.
பொரித்த சீரகத்தை ஊறவைத்த பாசுமதி அரிசியுடன் உப்புடன் கலந்து அப்படியே
ele.cooker ல் வைக்கலாம்.
பட்டர் வெஜ் மசாலா:
தேவையானவை:
வெண்ணைய் 1டேபிள்ஸ்பூன்
வெங்காயம் 1
உருளைக்கிழங்கு 1
கார்ன் 1/2 கப்
காரட் 1
பீன்ஸ் 10
குடமிளகாய் 1
தக்காளி 2
-------
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
சீரகத்தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
காரப்பொடி 1/2 டீஸ்பூன்
மசாலாதூள் 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
--------
தாளிக்க:
பட்டை சிறு துண்டு
லவங்கம் 2
கசகசா 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
-----
செய்முறை:
வெங்காயம்,உருளைக்கிழங்கு,காரட்,பீன்ஸ்,குடமிளகாய்,தக்காளி எல்லாவற்றையும் பொடியாக நறுக்க்கிகொள்ளவும்.
கடாயில் வெண்ணைய் வைத்து உருகினதும் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,இஞ்சிபூண்டு விழுது
இரண்டையும் நன்றாக வதக்கவும்.
பின்னர் பொடியாக நறுக்கியுள்ள காய்கறிகள்,கார்ன்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவேண்டும்
காய்கறிகள் நன்றாக வதங்கியவுடன் உப்பு சேர்க்கவேண்டும்.
அதனுடன் சீரகத்தூள்,தனியா தூள்,காரப்பொடி,மசாலாதூள்,சிறிது தண்ணீருடன் சேர்த்து வதக்கவேண்டும்.
(தண்ணீர் அதிகம் விடவேண்டாம்)
எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் இறக்கியபின் எலுமிச்சை சாறு சேர்க்கவேண்டும்.
கடைசியில் கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
தேவையானவை:
பாசுமதி அரிசி 2 கப்
வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
செய்முறை:
பாசுமதி அரிசியை மூன்று கப் தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.
வாணலியில் வெண்ணைய் வைத்து உருகினதும் சீரகத்தை பொரிக்கவேண்டும்.
பொரித்த சீரகத்தை ஊறவைத்த பாசுமதி அரிசியுடன் உப்புடன் கலந்து அப்படியே
ele.cooker ல் வைக்கலாம்.
பட்டர் வெஜ் மசாலா:
தேவையானவை:
வெண்ணைய் 1டேபிள்ஸ்பூன்
வெங்காயம் 1
உருளைக்கிழங்கு 1
கார்ன் 1/2 கப்
காரட் 1
பீன்ஸ் 10
குடமிளகாய் 1
தக்காளி 2
-------
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
சீரகத்தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
காரப்பொடி 1/2 டீஸ்பூன்
மசாலாதூள் 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
--------
தாளிக்க:
பட்டை சிறு துண்டு
லவங்கம் 2
கசகசா 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
-----
செய்முறை:
வெங்காயம்,உருளைக்கிழங்கு,காரட்,பீன்ஸ்,குடமிளகாய்,தக்காளி எல்லாவற்றையும் பொடியாக நறுக்க்கிகொள்ளவும்.
கடாயில் வெண்ணைய் வைத்து உருகினதும் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,இஞ்சிபூண்டு விழுது
இரண்டையும் நன்றாக வதக்கவும்.
பின்னர் பொடியாக நறுக்கியுள்ள காய்கறிகள்,கார்ன்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவேண்டும்
காய்கறிகள் நன்றாக வதங்கியவுடன் உப்பு சேர்க்கவேண்டும்.
அதனுடன் சீரகத்தூள்,தனியா தூள்,காரப்பொடி,மசாலாதூள்,சிறிது தண்ணீருடன் சேர்த்து வதக்கவேண்டும்.
(தண்ணீர் அதிகம் விடவேண்டாம்)
எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் இறக்கியபின் எலுமிச்சை சாறு சேர்க்கவேண்டும்.
கடைசியில் கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
Wednesday, November 24, 2010
பீட்ரூட் பொரிச்ச கூட்டு
தேவையானவை: பீட்ரூட் 2
பயத்தம்பருப்பு 1/2 கப்
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
அரைக்க:
மிளகாய்வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
நிலக்கடலை 5
தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
பீட்ரூட்டை தோலுரித்து சிறு சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பயத்தம்பருப்பு,பீட்ரூட்,இரண்டையும் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வைக்கவும்.
(குக்கரில் முதலில் பயத்தம்பருப்பு அதன்மேல் பீட்ரூட் வைத்தால் பருப்பு நன்றாக வெந்துவிடும்)
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு குக்கரில் இருந்து எடுத்த பயத்தம்பருப்பு,பீட்ரூட் கலவையை உப்புடன்
சேர்த்து கொதிக்கவிடவும்.பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.
தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்
(இதே முறையில் பூசணிக்காய்,சௌ சௌ,கொத்தவரங்காய் போன்ற காய்களிலும் செய்யலாம்.)
பயத்தம்பருப்பு 1/2 கப்
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
அரைக்க:
மிளகாய்வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
நிலக்கடலை 5
தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
பீட்ரூட்டை தோலுரித்து சிறு சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பயத்தம்பருப்பு,பீட்ரூட்,இரண்டையும் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வைக்கவும்.
(குக்கரில் முதலில் பயத்தம்பருப்பு அதன்மேல் பீட்ரூட் வைத்தால் பருப்பு நன்றாக வெந்துவிடும்)
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு குக்கரில் இருந்து எடுத்த பயத்தம்பருப்பு,பீட்ரூட் கலவையை உப்புடன்
சேர்த்து கொதிக்கவிடவும்.பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.
தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்
(இதே முறையில் பூசணிக்காய்,சௌ சௌ,கொத்தவரங்காய் போன்ற காய்களிலும் செய்யலாம்.)
Sunday, November 21, 2010
வெஜிடபிள் குருமா
தேவையானவை
காலிஃப்ளர் 2 கப் (பூக்களாக அரிந்தது)
வெங்காயம் 2
பீன்ஸ் 1 கப் (சிறு துண்டுகள்)
காரட் 1/2 கப் (சிறு துண்டுகள்)
உருளைக்கிழங்கு 1 கப் (சிறு துண்டுகள்)
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
தயிர் 1/2 கப்
பால் 1/4 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது
---------
அரைக்க:
நிலக்கடலை 10
பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்துருவல் 1/2 கப்
பட்டை 1 துண்டு
லவங்கம் 2
சோம்பு 1 டேபிள்ஸ்பூன்
கசகசா 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 3
---------
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தில் எண்ணைய் வைத்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் காலிஃப்ளவர்,பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் மஞ்சள்தூளுடன் சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் நன்றாக வெந்ததும் உப்பு,இஞ்சி பூண்டு விழுது,தனியா தூள் சேர்க்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து விழுதாக அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து
கொதிக்கவிடவும். எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தயிர் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைக்கவேண்டும்.
இறக்கியவுடன் பால் சேர்க்கவேண்டும்.
வெஜிடபிள் குருமா சப்பாத்தி,பூரிக்கு ஏற்ற side dish.
தண்ணீருக்கு பதிலாக vegetable stock சேர்த்தால் சுவை கூடும்.
காலிஃப்ளர் 2 கப் (பூக்களாக அரிந்தது)
வெங்காயம் 2
பீன்ஸ் 1 கப் (சிறு துண்டுகள்)
காரட் 1/2 கப் (சிறு துண்டுகள்)
உருளைக்கிழங்கு 1 கப் (சிறு துண்டுகள்)
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
தயிர் 1/2 கப்
பால் 1/4 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது
---------
அரைக்க:
நிலக்கடலை 10
பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்துருவல் 1/2 கப்
பட்டை 1 துண்டு
லவங்கம் 2
சோம்பு 1 டேபிள்ஸ்பூன்
கசகசா 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 3
---------
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தில் எண்ணைய் வைத்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் காலிஃப்ளவர்,பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் மஞ்சள்தூளுடன் சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் நன்றாக வெந்ததும் உப்பு,இஞ்சி பூண்டு விழுது,தனியா தூள் சேர்க்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து விழுதாக அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து
கொதிக்கவிடவும். எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தயிர் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைக்கவேண்டும்.
இறக்கியவுடன் பால் சேர்க்கவேண்டும்.
வெஜிடபிள் குருமா சப்பாத்தி,பூரிக்கு ஏற்ற side dish.
தண்ணீருக்கு பதிலாக vegetable stock சேர்த்தால் சுவை கூடும்.
Tuesday, November 16, 2010
மேத்தி பாஜி
தேவையானவை:
வெந்தயக்கீரை அரிந்தது 2 கப்
வெங்காயம் 1
தக்காளி 2
பச்சை பட்டாணி 1 கப்
சீரகத்தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
மசாலாதூள் 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து இஞ்சி பூண்டு விழுது வதக்கி பின்னர்
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் தக்காளியையும் வதக்கி பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை,பட்டாணி,சிறிது உப்பு
சேர்த்து எல்லாம் நன்றாக வெந்ததும் சீரகத்தூள்,தனியா தூள்,மசாலா தூள் சிறிது தண்ணீருடன் சேர்த்து
கொதிக்கவைக்கவேண்டும்.
மேத்தி பாஜி சப்பாத்தி,பூரி க்கு ஏற்ற side dish.சாதத்தோடும் பிசைந்து சாப்பிடலாம்.
வெந்தயக்கீரை அரிந்தது 2 கப்
வெங்காயம் 1
தக்காளி 2
பச்சை பட்டாணி 1 கப்
சீரகத்தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
மசாலாதூள் 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து இஞ்சி பூண்டு விழுது வதக்கி பின்னர்
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் தக்காளியையும் வதக்கி பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை,பட்டாணி,சிறிது உப்பு
சேர்த்து எல்லாம் நன்றாக வெந்ததும் சீரகத்தூள்,தனியா தூள்,மசாலா தூள் சிறிது தண்ணீருடன் சேர்த்து
கொதிக்கவைக்கவேண்டும்.
மேத்தி பாஜி சப்பாத்தி,பூரி க்கு ஏற்ற side dish.சாதத்தோடும் பிசைந்து சாப்பிடலாம்.
Sunday, November 14, 2010
வாங்கி பாத்
தேவையானவை:
பாசுமதி அரிசி 2 கப்
சின்ன கத்திரிக்காய் 10
வெங்காயம் 2
பட்டாணி 1கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
காரப்பொடி 1 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 10
வேர்க்கடலை 10
கறிவேப்பிலை சிறிதளவு
நெய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
--------
பொடி பண்ண:
தனியா 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை 1 டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய் 1 கப்
பெருங்காயம் 1 துண்டு
---------
தாளிக்க:
சோம்பு 1 டீஸ்பூன்
கசகசா 1 டீஸ்பூன்
பட்டை 1 துண்டு
லவங்கம் 4
-----
செய்முறை:
கத்திரிக்காயை 1" நீட்டவாக்கில் நறுக்கிகொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
பாசுமதி அரிசியை இரண்டு கப்புக்கு 3 கப் தண்ணீர் வைத்து அரை மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
பொடி பண்ண கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.
--------
பாசுமதி அரிசியை ele.cooker ல் வைத்து ஆறினவுடன் ஒரு அகண்ட பாத்திரத்தில் ஆறவைக்கவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
கத்திரிக்காயை உப்பு,மஞ்சள்தூள்,காரப்பொடி சேர்த்து பிசிறி எண்ணையில் வறுத்து எடுக்கவும்.
அதனுடன் பட்டாணி சேர்த்து ஒரு பிரட்டு பிரட்ட வேண்டும்.
ஆறவைத்த சாதத்துடன் வறுத்த கத்திரிக்காய்,வெங்காயம்,பட்டாணி தேவையான உப்பு, தயாராக வைத்துள்ள பொடி சேர்த்து கிளறவேண்டும்
கடைசியில் முந்திரிபருப்பு,வேர்க்கடலை,கறிவேப்பிலை மூன்றையும் நெய்யில் வறுத்து சேர்க்கவேண்டும்.
.
பாசுமதி அரிசி 2 கப்
சின்ன கத்திரிக்காய் 10
வெங்காயம் 2
பட்டாணி 1கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
காரப்பொடி 1 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 10
வேர்க்கடலை 10
கறிவேப்பிலை சிறிதளவு
நெய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
--------
பொடி பண்ண:
தனியா 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை 1 டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய் 1 கப்
பெருங்காயம் 1 துண்டு
---------
தாளிக்க:
சோம்பு 1 டீஸ்பூன்
கசகசா 1 டீஸ்பூன்
பட்டை 1 துண்டு
லவங்கம் 4
-----
செய்முறை:
கத்திரிக்காயை 1" நீட்டவாக்கில் நறுக்கிகொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
பாசுமதி அரிசியை இரண்டு கப்புக்கு 3 கப் தண்ணீர் வைத்து அரை மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
பொடி பண்ண கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.
--------
பாசுமதி அரிசியை ele.cooker ல் வைத்து ஆறினவுடன் ஒரு அகண்ட பாத்திரத்தில் ஆறவைக்கவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
கத்திரிக்காயை உப்பு,மஞ்சள்தூள்,காரப்பொடி சேர்த்து பிசிறி எண்ணையில் வறுத்து எடுக்கவும்.
அதனுடன் பட்டாணி சேர்த்து ஒரு பிரட்டு பிரட்ட வேண்டும்.
ஆறவைத்த சாதத்துடன் வறுத்த கத்திரிக்காய்,வெங்காயம்,பட்டாணி தேவையான உப்பு, தயாராக வைத்துள்ள பொடி சேர்த்து கிளறவேண்டும்
கடைசியில் முந்திரிபருப்பு,வேர்க்கடலை,கறிவேப்பிலை மூன்றையும் நெய்யில் வறுத்து சேர்க்கவேண்டும்.
.
Sunday, November 7, 2010
காலிஃப்ளவர் குருமா
தேவையானவை:
காலிஃப்ளவர் 2 கப் (சிறு பூக்களாக உதிர்த்தது)
வெங்காயம் 1
உருளைக்கிழங்கு 1
பட்டாணி 1/2 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
சீரகதூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணைய் தேவையானது
-----
அரைக்க:
தேங்காய் துருவல் 1/2 கப்
பாதாம் பருப்பு 4
தக்காளி 1
முந்திரிபருப்பு 4
-----
தாளிக்க:
பட்டை 1 சிறிய துண்டு
கிராம்பு 2
சோம்பு 1 டீஸ்பூன்
------
செய்முறை:
வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை பச்சையாக மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளிக்கவும்.
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். குருமா
காலிஃப்ளவர்,உருளைக்கிழங்கு,பட்டாணி மூன்றையும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
அரைத்த விழுது,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் இஞ்சி பூண்டு விழுது,தனியா,சீரகதூள்,மிளகாய் தூள் சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையால் அலங்கரிக்கவும்..
காலிஃப்ளவர் 2 கப் (சிறு பூக்களாக உதிர்த்தது)
வெங்காயம் 1
உருளைக்கிழங்கு 1
பட்டாணி 1/2 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
சீரகதூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணைய் தேவையானது
-----
அரைக்க:
தேங்காய் துருவல் 1/2 கப்
பாதாம் பருப்பு 4
தக்காளி 1
முந்திரிபருப்பு 4
-----
தாளிக்க:
பட்டை 1 சிறிய துண்டு
கிராம்பு 2
சோம்பு 1 டீஸ்பூன்
------
செய்முறை:
வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை பச்சையாக மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளிக்கவும்.
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். குருமா
காலிஃப்ளவர்,உருளைக்கிழங்கு,பட்டாணி மூன்றையும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
அரைத்த விழுது,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் இஞ்சி பூண்டு விழுது,தனியா,சீரகதூள்,மிளகாய் தூள் சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையால் அலங்கரிக்கவும்..
Wednesday, November 3, 2010
Tuesday, November 2, 2010
முறுக்கு..ஓமப்பொடி....தீபாவளி ஸ்பெஷல்-4.
1.முள்ளு முறுக்கு:
தேவையானவை:
அரிசிமாவு 2 கப்
உளுந்து மாவு 1/2 கப்
வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
எள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
அரிசிமாவு,உளுந்து மாவு.வெண்ணைய்,எள்,தேவையான உப்பு எல்லாவற்றையும் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
அடுப்பில் எண்ணைய் வைத்து காய்ந்ததும் சிறிது மாவை எடுத்துக்கொண்டு முறுக்கு அச்சில் ஒற்றை நட்சத்திர தட்டில் போட்டு எண்ணையில்
பிழிந்து சிவந்தவுடன் எடுக்கவும்.
2. தேன்குழல்:
தேன்குழல் செய்முறை இங்கு பார்க்கவும்.
3. ஓமப்பொடி:
தேவையானவை:
கடலை மாவு 1 கப்
அரிசிமாவு 1/4 கப்
ஓமம் 1டீஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
ஓமத்தை அரைமணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் நன்றாக விழுது போல் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு தட்டில் கடலைமாவு,அரிசிமாவு,உப்பு,நெய் இவற்றுடன் அரைத்த ஓமம் விழுதையும் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்
தெளித்து நன்கு பிசையவும்.அடுப்பில் எண்ணைய் வைத்து ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணையில் பிழிந்து சிவந்தவுடன் எடுக்கவும்.
4. ரிப்பன் பகோடா:
தேவையானவை:
கடலை மாவு 3 கப்
அரிசிமாவு 1 கப்
மிளகாய் பொடி 1 டேபிள்ஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
மேற்கூறியவற்றை சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து நாடா அச்சில் போட்டு எண்ணைய் காய்ந்தவுடன்
பிழிந்து சிவந்தவுடன் எடுக்கவும்.
தேவையானவை:
அரிசிமாவு 2 கப்
உளுந்து மாவு 1/2 கப்
வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
எள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
அரிசிமாவு,உளுந்து மாவு.வெண்ணைய்,எள்,தேவையான உப்பு எல்லாவற்றையும் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
அடுப்பில் எண்ணைய் வைத்து காய்ந்ததும் சிறிது மாவை எடுத்துக்கொண்டு முறுக்கு அச்சில் ஒற்றை நட்சத்திர தட்டில் போட்டு எண்ணையில்
பிழிந்து சிவந்தவுடன் எடுக்கவும்.
2. தேன்குழல்:
தேன்குழல் செய்முறை இங்கு பார்க்கவும்.
3. ஓமப்பொடி:
தேவையானவை:
கடலை மாவு 1 கப்
அரிசிமாவு 1/4 கப்
ஓமம் 1டீஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
ஓமத்தை அரைமணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் நன்றாக விழுது போல் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு தட்டில் கடலைமாவு,அரிசிமாவு,உப்பு,நெய் இவற்றுடன் அரைத்த ஓமம் விழுதையும் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்
தெளித்து நன்கு பிசையவும்.அடுப்பில் எண்ணைய் வைத்து ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணையில் பிழிந்து சிவந்தவுடன் எடுக்கவும்.
4. ரிப்பன் பகோடா:
தேவையானவை:
கடலை மாவு 3 கப்
அரிசிமாவு 1 கப்
மிளகாய் பொடி 1 டேபிள்ஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
மேற்கூறியவற்றை சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து நாடா அச்சில் போட்டு எண்ணைய் காய்ந்தவுடன்
பிழிந்து சிவந்தவுடன் எடுக்கவும்.
Monday, November 1, 2010
கோதுமை பர்ஃபி - தீபாவளி ஸ்பெஷல்-3.
தேவையானவை:
கோதுமை மாவு 1 கப்
பொடித்த வெல்லம் 1/2 கப்
கச கசா 1 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
நெய் 1/4 கப்
செய்முறை:
ஒரு அகண்ட தட்டை எடுத்துக்கொண்டு அதில் கச கசாவை சமமாக தூவவேண்டும்.
வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் நெய்யை உருக்கி அதில் கோதுமைமாவை பொன்னிறமாக வறுக்கவேண்டும்.
அடுப்பை ஸ்லிம்மில் வைத்து பொடித்த வெல்லத்தையும்,ஏலக்காய் தூளையும்,மீதியுள்ள நெய்யையும் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
15 நிமிடங்களில்வாணலியில் ஒட்டாமல் பூத்து வரும் போது அடுப்பை அணைத்து ரெடியாக உள்ள தட்டில் கொட்டவேண்டும்.
பின்னர் வேண்டிய வடிவத்தில் கட் பண்ணிக்கொள்ளலாம்.
கோதுமை மாவு 1 கப்
பொடித்த வெல்லம் 1/2 கப்
கச கசா 1 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
நெய் 1/4 கப்
செய்முறை:
ஒரு அகண்ட தட்டை எடுத்துக்கொண்டு அதில் கச கசாவை சமமாக தூவவேண்டும்.
வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் நெய்யை உருக்கி அதில் கோதுமைமாவை பொன்னிறமாக வறுக்கவேண்டும்.
அடுப்பை ஸ்லிம்மில் வைத்து பொடித்த வெல்லத்தையும்,ஏலக்காய் தூளையும்,மீதியுள்ள நெய்யையும் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
15 நிமிடங்களில்வாணலியில் ஒட்டாமல் பூத்து வரும் போது அடுப்பை அணைத்து ரெடியாக உள்ள தட்டில் கொட்டவேண்டும்.
பின்னர் வேண்டிய வடிவத்தில் கட் பண்ணிக்கொள்ளலாம்.
Friday, October 29, 2010
பாதாம் அல்வா- - தீபாவளி ஸ்பெஷல்-2.
தேவையானவை:
பாதாம் பருப்பு 1 கப் (அரைத்த விழுது)
சர்க்கரை 1 கப்
நெய் 1/4 கப்
குங்குமப்பூ சிறிது (optional)
ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
Lemon yellow colour 1/2 டீஸ்பூன்
செய்முறை:
பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் போட்டு அரைமணிநேரம் மூடிவைக்கவேண்டும்.பின்னர் அதனை எடுத்து தோலுரித்து சிறிது தண்ணீருடன் மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
அடுப்பில் சற்று அடி கனமான பாத்திரத்தை வைத்து பாதாம் விழுதுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.உருட்டுகிற பதம் வருகிறவரை கிளறவேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு பாதாம் பருப்பு விழுது,சர்க்கரை கலவையில் நெய் சேர்த்து கிளறவேண்டும்.(அடுப்பு எரியும்போதே நெய் ஊற்றி கிளறினால் அல்வாவின் நிறம் மாறிவிடும்)அல்வாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.
அல்வாவில் ஏலப்பொடி,குங்குமப்பூ,lemon colour சேர்க்கவண்டும்
பாதாம் பருப்பு 1 கப் (அரைத்த விழுது)
சர்க்கரை 1 கப்
நெய் 1/4 கப்
குங்குமப்பூ சிறிது (optional)
ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
Lemon yellow colour 1/2 டீஸ்பூன்
செய்முறை:
பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் போட்டு அரைமணிநேரம் மூடிவைக்கவேண்டும்.பின்னர் அதனை எடுத்து தோலுரித்து சிறிது தண்ணீருடன் மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
அடுப்பில் சற்று அடி கனமான பாத்திரத்தை வைத்து பாதாம் விழுதுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.உருட்டுகிற பதம் வருகிறவரை கிளறவேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு பாதாம் பருப்பு விழுது,சர்க்கரை கலவையில் நெய் சேர்த்து கிளறவேண்டும்.(அடுப்பு எரியும்போதே நெய் ஊற்றி கிளறினால் அல்வாவின் நிறம் மாறிவிடும்)அல்வாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.
அல்வாவில் ஏலப்பொடி,குங்குமப்பூ,lemon colour சேர்க்கவண்டும்
Thursday, October 28, 2010
குலாப் ஜாமுன்- தீபாவளி ஸ்பெஷல்-1.
தேவையானவை:
கோவா (sugarless) 2 கப்
சர்க்கரை 5 கப்
மைதாமாவு 1/2 கப்
நெய் 1 1/2 கப்
சோடா உப்பு 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்
பச்சைகற்பூரம் 1/2 டீஸ்பூன்
தண்ணீர் 6 கப்
செய்முறை:
1.கோவாவை முதலில் ஒரு தட்டில் கொட்டி பிசையவும்.பின்னர் அதில்
மைதாமாவையும்,சோடா உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து மூடி வைக்கவும்.
அரை மணிநேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
2.ஒரு அகண்ட கனமான பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் கொதித்தவுடன்
சர்க்கரையை சேர்க்கவும்.பாகு பதம் (இரண்டு விரலால் பாகைத் தொட்டுப் பார்த்தால்
'பிசுக்' என்று ஒட்டிக்கொள்ளும்.) வந்தவுடன் பச்சைக் கற்பூரத்தை சேர்த்து
பாகை வடிகட்டவும்.
வடிகட்டிய பாகில் குங்குமப்பூவை ஒரு டீஸ்பூன் சூடான பாலில் கரைத்து சேர்க்கவும்.
.
3.வாண்லியில் நெய்யை விட்டு அடுப்பை slim ல் வைத்து நெய் காய்ந்தபின் உருட்டி வைத்துள்ள
குலாப் ஜாமுனை கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு,சற்று வெந்த பின் மெல்லிய குச்சியால்
ஒவ்வொன்றாகமெதுவாகத் திருப்பி விடவேண்டும்.
brown கலராக வந்தபின் இரண்டு நிமீடம் வைத்து நெய் வடிந்த பின் செய்து வைத்துள்ள பாகில் போடவும்.
அரை மணி கழித்து ஜீராவுடன் எடுத்து சாப்பிடலாம்.
(நெய் 1 1/2 கப் அதிகம் தான்.வாணலியின் அடியில் குலாப்ஜாமுன் படாமல்
இருப்பதற்காகவே நெய் சற்று கூடுதலாக வைக்கவேண்டும்)
கோவா (sugarless) 2 கப்
சர்க்கரை 5 கப்
மைதாமாவு 1/2 கப்
நெய் 1 1/2 கப்
சோடா உப்பு 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்
பச்சைகற்பூரம் 1/2 டீஸ்பூன்
தண்ணீர் 6 கப்
செய்முறை:
1.கோவாவை முதலில் ஒரு தட்டில் கொட்டி பிசையவும்.பின்னர் அதில்
மைதாமாவையும்,சோடா உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து மூடி வைக்கவும்.
அரை மணிநேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
2.ஒரு அகண்ட கனமான பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் கொதித்தவுடன்
சர்க்கரையை சேர்க்கவும்.பாகு பதம் (இரண்டு விரலால் பாகைத் தொட்டுப் பார்த்தால்
'பிசுக்' என்று ஒட்டிக்கொள்ளும்.) வந்தவுடன் பச்சைக் கற்பூரத்தை சேர்த்து
பாகை வடிகட்டவும்.
வடிகட்டிய பாகில் குங்குமப்பூவை ஒரு டீஸ்பூன் சூடான பாலில் கரைத்து சேர்க்கவும்.
.
3.வாண்லியில் நெய்யை விட்டு அடுப்பை slim ல் வைத்து நெய் காய்ந்தபின் உருட்டி வைத்துள்ள
குலாப் ஜாமுனை கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு,சற்று வெந்த பின் மெல்லிய குச்சியால்
ஒவ்வொன்றாகமெதுவாகத் திருப்பி விடவேண்டும்.
brown கலராக வந்தபின் இரண்டு நிமீடம் வைத்து நெய் வடிந்த பின் செய்து வைத்துள்ள பாகில் போடவும்.
அரை மணி கழித்து ஜீராவுடன் எடுத்து சாப்பிடலாம்.
(நெய் 1 1/2 கப் அதிகம் தான்.வாணலியின் அடியில் குலாப்ஜாமுன் படாமல்
இருப்பதற்காகவே நெய் சற்று கூடுதலாக வைக்கவேண்டும்)
Wednesday, October 27, 2010
புளியோதரை
தேவையானவை:
பாசுமதி அரிசி 2 கப்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 4 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு 10
வேர்க்கடலை 10
கறிவேப்பிலை சிறிதளவு
நெய் 1 டீஸ்பூன்
-----
புளிக்காய்ச்சல் செய்ய தேவையானது:
புளி 2 எலுமிச்சை அளவு
மிளகாய்வற்றல் 6
வெந்தயம் 2 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
செய்முறை:
வாணலியில் எண்ணைய் விடாமல் வெந்தயத்தை வறுத்து எண்ணைய் விட்டு மிளகாய்வற்றலை வறுத்து இரண்டையும் சிறிது உப்போடு நன்கு பொடி பண்ணிக்கொள்ளவும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,மீதமுள்ள 2 மிளகாய்,பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொண்டு தயாராக உள்ள புளித்தண்ணியை சிறிது உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.வெந்தயப் பொடியில் பாதியை இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
20 நிமிடங்கள் நன்றாக கொதித்து கெட்டியானதும் இறக்கவேண்டும். இப்பொழுது புளிக்காய்ச்சல் ரெடி.
பாசுமதி அரிசியை ஒரு கப்புக்கு 1 1/2 கப் தண்ணீர் வைத்து உதிரியாக குக்கரில் 3 விசில் வரும் வரை வைக்கவும்.(ele,cooker லும் வைக்கலாம்)
சாதம் ஆறினவுடன் ஒரு தட்டில் பரவலாக போட்டு மஞ்சள் தூள் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் சேர்த்து பிசறவேண்டும்.15 நிமிடம் ஊறவேண்டும்.
பின்னர் செய்து வைத்திருக்கும் புளிக்காய்ச்சலை சேர்க்கவும் மீதமுள்ள பொடியை சேர்க்கவும்..முந்திரிபருப்பு,வேர்க்கடலை,கறிவேப்பிலை மூன்றையும் சிறிது நெய்யில் வறுத்து நன்றாக கலந்து வைக்கவும்.
பாசுமதி அரிசி 2 கப்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 4 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு 10
வேர்க்கடலை 10
கறிவேப்பிலை சிறிதளவு
நெய் 1 டீஸ்பூன்
-----
புளிக்காய்ச்சல் செய்ய தேவையானது:
புளி 2 எலுமிச்சை அளவு
மிளகாய்வற்றல் 6
வெந்தயம் 2 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
செய்முறை:
வாணலியில் எண்ணைய் விடாமல் வெந்தயத்தை வறுத்து எண்ணைய் விட்டு மிளகாய்வற்றலை வறுத்து இரண்டையும் சிறிது உப்போடு நன்கு பொடி பண்ணிக்கொள்ளவும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,மீதமுள்ள 2 மிளகாய்,பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொண்டு தயாராக உள்ள புளித்தண்ணியை சிறிது உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.வெந்தயப் பொடியில் பாதியை இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
20 நிமிடங்கள் நன்றாக கொதித்து கெட்டியானதும் இறக்கவேண்டும். இப்பொழுது புளிக்காய்ச்சல் ரெடி.
பாசுமதி அரிசியை ஒரு கப்புக்கு 1 1/2 கப் தண்ணீர் வைத்து உதிரியாக குக்கரில் 3 விசில் வரும் வரை வைக்கவும்.(ele,cooker லும் வைக்கலாம்)
சாதம் ஆறினவுடன் ஒரு தட்டில் பரவலாக போட்டு மஞ்சள் தூள் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் சேர்த்து பிசறவேண்டும்.15 நிமிடம் ஊறவேண்டும்.
பின்னர் செய்து வைத்திருக்கும் புளிக்காய்ச்சலை சேர்க்கவும் மீதமுள்ள பொடியை சேர்க்கவும்..முந்திரிபருப்பு,வேர்க்கடலை,கறிவேப்பிலை மூன்றையும் சிறிது நெய்யில் வறுத்து நன்றாக கலந்து வைக்கவும்.
Sunday, October 24, 2010
ராஜ்மா மசாலா
தேவையானவை:
ராஜ்மா 1 கப்
வெங்காயம் 2
பூண்டு 4 பல்
இஞ்சி 1 துண்டு
தக்காளி 2
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
சீரகத்தூள் 1 டீஸ்பூன்
காரப்பொடி 1 டீஸ்பூன்
காஷ்மீரி சில்லி தூள் 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிது
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
பட்டை 1 துண்டு
செய்முறை:
ராஜ்மாவை 8 மணி நேரம் ஊறவைத்து மஞ்சள்பொடி சேர்த்து குக்கரில் வைத்து 3 விசில் வரும் வரை வைத்து எடுக்கவேண்டும்.
ராஜ்மாவை குக்கரில் இருந்து எடுத்து வடிகட்டி சிறிது உப்பு,காரப்பொடி சேர்த்து பிசறி வாணலியில் எண்ணைய் வைத்து சிறிது வறுக்கவேண்டும்.
வெங்காயத்தையும் தக்காளியையும் துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி,பூண்டு சேர்த்து நான்கையும் எண்ணையில் வதக்கி விழுது போல அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணைய் ஒரு டேபிள்ஸ்பூன் விட்டு கடுகு,வெந்தயம்,சீரகம்,சோம்பு,பட்டை தாளிக்கவேண்டும்
அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை ஒரு கப் தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவும். .தனியாதூள்,சீரகக்தூள்.காஷ்மீரி சில்லி தூள்,உப்பு சேர்க்கவும்.
நன்றாக கொதித்ததும் வறுத்து வைத்துள்ள ராஜ்மாவை சேர்த்து சிறிது கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
கடைசியில் கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்
ராஜ்மா மசாலா சப்பாத்தி,பூரிக்கு ஏற்ற sidedish..
ராஜ்மா 1 கப்
வெங்காயம் 2
பூண்டு 4 பல்
இஞ்சி 1 துண்டு
தக்காளி 2
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
சீரகத்தூள் 1 டீஸ்பூன்
காரப்பொடி 1 டீஸ்பூன்
காஷ்மீரி சில்லி தூள் 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிது
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
பட்டை 1 துண்டு
செய்முறை:
ராஜ்மாவை 8 மணி நேரம் ஊறவைத்து மஞ்சள்பொடி சேர்த்து குக்கரில் வைத்து 3 விசில் வரும் வரை வைத்து எடுக்கவேண்டும்.
ராஜ்மாவை குக்கரில் இருந்து எடுத்து வடிகட்டி சிறிது உப்பு,காரப்பொடி சேர்த்து பிசறி வாணலியில் எண்ணைய் வைத்து சிறிது வறுக்கவேண்டும்.
வெங்காயத்தையும் தக்காளியையும் துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி,பூண்டு சேர்த்து நான்கையும் எண்ணையில் வதக்கி விழுது போல அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணைய் ஒரு டேபிள்ஸ்பூன் விட்டு கடுகு,வெந்தயம்,சீரகம்,சோம்பு,பட்டை தாளிக்கவேண்டும்
அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை ஒரு கப் தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவும். .தனியாதூள்,சீரகக்தூள்.காஷ்மீரி சில்லி தூள்,உப்பு சேர்க்கவும்.
நன்றாக கொதித்ததும் வறுத்து வைத்துள்ள ராஜ்மாவை சேர்த்து சிறிது கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
கடைசியில் கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்
ராஜ்மா மசாலா சப்பாத்தி,பூரிக்கு ஏற்ற sidedish..
Sunday, October 17, 2010
ஆலூ பனீர்
தேவையானவை:
பனீர் துண்டுகள் 2 கப்
வெங்காயம் 3
தக்காளி 3
உருளைக்கிழங்கு 4
தனியாதூள் 2 டீஸ்பூன்
காஷ்மீரி சில்லி தூள் 2 டீஸ்பூன்
மசாலா பொடி 1 டீஸ்பூன்
வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை 1 டீஸ்பூன்
வறுத்த முந்திரி 10
ஊறவைக்க:
தக்காளி கெட்சப் 2 டேபிள்ஸ்பூன்
வினிகர் 1 டேபிள்ஸ்பூன்
தனியாதூள் 2 டீஸ்பூன்
சீரகதூள் 1 டீஸ்பூன்
மிளகு தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோலுரித்து microwave 'h' ல் 2 நிமிடம் வைத்து நீட்டவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
பனீர் துண்டுகளையும் நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு நன்கு கலந்து
உருளைக்கிழங்கு பனீர் துண்டுகளை அதில் சேர்த்து நன்கு கிளறி அரைமணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த பனீர்,உருளைத்துண்டுகளை வெண்ணையில் பொன்னிறமாக வதக்கி தனியே
எடுத்து வைக்கவேண்டும்.
கடாயில் வெங்காயத்தை எண்ணையில் பொன்னிறமாக வதக்கவேண்டும்.அதனுடன் தனியாதூள்,காஷ்மீரி சில்லி தூள்,மசாலா பொடி சேர்த்து வதக்கவேண்டும்.
தக்காளித் துண்டுகள் சேர்த்து எல்லாம் ஒன்றாக சேர்ந்ததும் உப்பும்,சர்க்கரை ஒரு டீஸ்பூனும் தேவையானால் சிறிது தண்ணீரும் சேர்த்து கிளறவேண்டும்.
கடைசியில் வறுத்த உருளைக்கிழங்கு,பனீர் துண்டுகளை அதனுடன் கலந்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கவேண்டும்.
வறுத்த முந்திரியால் அலங்கரிக்கவும்.
பனீர் துண்டுகள் 2 கப்
வெங்காயம் 3
தக்காளி 3
உருளைக்கிழங்கு 4
தனியாதூள் 2 டீஸ்பூன்
காஷ்மீரி சில்லி தூள் 2 டீஸ்பூன்
மசாலா பொடி 1 டீஸ்பூன்
வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை 1 டீஸ்பூன்
வறுத்த முந்திரி 10
ஊறவைக்க:
தக்காளி கெட்சப் 2 டேபிள்ஸ்பூன்
வினிகர் 1 டேபிள்ஸ்பூன்
தனியாதூள் 2 டீஸ்பூன்
சீரகதூள் 1 டீஸ்பூன்
மிளகு தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோலுரித்து microwave 'h' ல் 2 நிமிடம் வைத்து நீட்டவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
பனீர் துண்டுகளையும் நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு நன்கு கலந்து
உருளைக்கிழங்கு பனீர் துண்டுகளை அதில் சேர்த்து நன்கு கிளறி அரைமணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த பனீர்,உருளைத்துண்டுகளை வெண்ணையில் பொன்னிறமாக வதக்கி தனியே
எடுத்து வைக்கவேண்டும்.
கடாயில் வெங்காயத்தை எண்ணையில் பொன்னிறமாக வதக்கவேண்டும்.அதனுடன் தனியாதூள்,காஷ்மீரி சில்லி தூள்,மசாலா பொடி சேர்த்து வதக்கவேண்டும்.
தக்காளித் துண்டுகள் சேர்த்து எல்லாம் ஒன்றாக சேர்ந்ததும் உப்பும்,சர்க்கரை ஒரு டீஸ்பூனும் தேவையானால் சிறிது தண்ணீரும் சேர்த்து கிளறவேண்டும்.
கடைசியில் வறுத்த உருளைக்கிழங்கு,பனீர் துண்டுகளை அதனுடன் கலந்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கவேண்டும்.
வறுத்த முந்திரியால் அலங்கரிக்கவும்.
Friday, October 15, 2010
தேன்குழல்
தேவையானவை: அரிசிமாவு 4 கப்
பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
உளுத்தமாவு 1 கப்
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசிமாவு,பொட்டுக்கடலை மாவு,உளுத்தமாவு,சீரகம்,நெய்,தேவையான உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.
வாணலியில் எண்ணைய் காய வைத்து விட்டு ஒவ்வொரு குழலுக்கும் வேண்டிய மாவை அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து குழலில் போட்டு எண்ணையில் பிழிந்து வெந்தவுடன் எடுக்கவேண்டும்.
முதலில் போட்டது வெந்து கொண்டிருக்கும்போதே இரண்டாவது குழலுக்கு மாவு பிசையவும்.
எல்லா மாவையும் முதலிலே பிசைந்தால் எண்ணையில் போடும் போது மிகவும் சிவந்து விடும்.
பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
உளுத்தமாவு 1 கப்
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசிமாவு,பொட்டுக்கடலை மாவு,உளுத்தமாவு,சீரகம்,நெய்,தேவையான உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.
வாணலியில் எண்ணைய் காய வைத்து விட்டு ஒவ்வொரு குழலுக்கும் வேண்டிய மாவை அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து குழலில் போட்டு எண்ணையில் பிழிந்து வெந்தவுடன் எடுக்கவேண்டும்.
முதலில் போட்டது வெந்து கொண்டிருக்கும்போதே இரண்டாவது குழலுக்கு மாவு பிசையவும்.
எல்லா மாவையும் முதலிலே பிசைந்தால் எண்ணையில் போடும் போது மிகவும் சிவந்து விடும்.
Tuesday, October 12, 2010
செட் தோசை
தேவையானவை:
புழுங்கலரிசி 1 கப்
பச்சரிசி 1 கப்
உளுத்தம்பருப்பு 1/2 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
புழுங்கலரிசி,பச்சரிசி,உளுந்து மூன்றையும் நான்கு மணிநேரம் ஊறவைத்து பின்னர் கிரைண்டரில்
நைசாக அரைக்கவேண்டும்.தேவையான உப்பு போட்டு கரைத்து 15 மணி நேரம் கழித்து தோசை வார்க்கவேண்டும்.
வார்க்கும்போது இருபுறமும் எண்ணைய் விட்டு வார்க்கவேண்டும்.
இதற்கு side dish இட்லி மிளாகாய் பொடி,தேங்காய் சட்னி.
புழுங்கலரிசி 1 கப்
பச்சரிசி 1 கப்
உளுத்தம்பருப்பு 1/2 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
புழுங்கலரிசி,பச்சரிசி,உளுந்து மூன்றையும் நான்கு மணிநேரம் ஊறவைத்து பின்னர் கிரைண்டரில்
நைசாக அரைக்கவேண்டும்.தேவையான உப்பு போட்டு கரைத்து 15 மணி நேரம் கழித்து தோசை வார்க்கவேண்டும்.
வார்க்கும்போது இருபுறமும் எண்ணைய் விட்டு வார்க்கவேண்டும்.
இதற்கு side dish இட்லி மிளாகாய் பொடி,தேங்காய் சட்னி.
Sunday, October 10, 2010
கொத்தமல்லி பாத்
தேவையானவை:
பாசுமதி அரிசி 2 கப்
கொத்தமல்லி 1 கட்டு
மிளகாய் வற்றல் 4
உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் சிறிது
உப்பு,எண்ணைய் தேவையானது
----
வெங்காயம் 1
முந்திரிபருப்பு 10
நிலக்கடலை 1/4 கப்
பாதாம் (sliced) 1/4 கப்
நெய் 1 டீஸ்பூன்
செய்முறை:
பாசுமதி அரிசியை ஒரு கப்புக்கு 1 1/2 கப் தண்ணீர் வைத்து அரை மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
கொத்தமல்லித் தழையை நன்றாக தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கி வதக்கிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு,பெருங்காயம் மூன்றையும் எண்ணையில் வறுத்து வதக்கிய கொத்தமல்லித் தழையுடன்
உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஊறவைத்துள்ள பாசுமதி அரிசியுடன் அரைத்த விழுதை நன்றாகக் கலந்து அப்படியே electric coooker ல் வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கவும்.
முந்திரிபருப்பு,நிலக்கடலை,பாதாம் மூன்றையும் நெய்யில் வறுக்கவும்.
electric cooker ல் இருந்து கொத்தமல்லி பாத்தை எடுத்து வதக்கிய வெங்காய்ம்,வறுத்த பருப்புகள் சேர்த்து கிளறவும்.
பாசுமதி அரிசி 2 கப்
கொத்தமல்லி 1 கட்டு
மிளகாய் வற்றல் 4
உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் சிறிது
உப்பு,எண்ணைய் தேவையானது
----
வெங்காயம் 1
முந்திரிபருப்பு 10
நிலக்கடலை 1/4 கப்
பாதாம் (sliced) 1/4 கப்
நெய் 1 டீஸ்பூன்
செய்முறை:
பாசுமதி அரிசியை ஒரு கப்புக்கு 1 1/2 கப் தண்ணீர் வைத்து அரை மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
கொத்தமல்லித் தழையை நன்றாக தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கி வதக்கிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு,பெருங்காயம் மூன்றையும் எண்ணையில் வறுத்து வதக்கிய கொத்தமல்லித் தழையுடன்
உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஊறவைத்துள்ள பாசுமதி அரிசியுடன் அரைத்த விழுதை நன்றாகக் கலந்து அப்படியே electric coooker ல் வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கவும்.
முந்திரிபருப்பு,நிலக்கடலை,பாதாம் மூன்றையும் நெய்யில் வறுக்கவும்.
electric cooker ல் இருந்து கொத்தமல்லி பாத்தை எடுத்து வதக்கிய வெங்காய்ம்,வறுத்த பருப்புகள் சேர்த்து கிளறவும்.
Sunday, October 3, 2010
கத்தரி..உருளை பொறியல்
தேவையானவை:
உருளைக்கிழங்கு 4
கத்தரிக்காய் 4
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
கறிப்பொடி 2 டேபிள்ஸ்பூன்
உப்பு ,எண்ணைய் தேவையானது
செய்முறை:

உருளைக்கிழங்கையும் கத்தரிக்காயையும் நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் நறுக்கிய உருளைக்கிழங்கையும்,கத்தரிக்காயையும் சேர்த்து
உப்பு,மஞ்சள்தூள்,கறிப்பொடி தூவி எண்ணைய் சேர்த்து பிசிறவும்.
Oven ல் வைப்பதாக இருந்தால் oven ஐ 400 டிகிரி யில் pre heat செய்து பின்னர் cooking time 25 நிமிடம் வைக்கவேண்டும்.
ovenல் இருந்து எடுத்து நன்றாகக் கிளறி மீண்டும் பத்து நிமிடம் வைக்கவேண்டும்.
நேரடியாக அடுப்பிலும் செய்யலாம்.
வாணலியில் எண்ணைய் வைத்து உருள,கத்தரிக் கலவையை சேர்த்து பிரட்டவேண்டும்.
எண்ணைய் கூடுதலாக விட்டு வறுக்கவேண்டும்.
----
கறிப்பொடி செய்யும் முறை:
தேவையானவை:
தனியா 2 கப்
மிளகாய் வற்றல் 10
கடலைப்பருப்பு 1/2 கப்
உளுத்தம்பருப்பு 1/4 கப்
பொட்டுக்கடலை 2 டேபிள்ஸ்பூன்
எள் 1/4 கப்
கசகசா 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் 1 கப்
பெருங்காய்ம் 1 துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
----
எள்,பெருங்காயம் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் தனித்தனியாக எண்ணையில் வறுக்கவேண்டும்.
பெருங்காயத்தை எண்ணையில் பொரிக்கவேண்டும்.
எள்ளை சிறிது தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி வெறும் வாணலியில் வெடிக்கும் வரை வறுக்கவேண்டும்.
பின்னர் எல்லாவற்றையும் மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவேண்டும்.
இந்த கறிப்பொடியை ஒரு மாதம் வரை வைத்துக்கொள்ளலாம்..கெட்டுப்போகாது.
எல்லா விதமான பொரியலுக்கும் உபயோகப்படுத்தலாம்.
உருளைக்கிழங்கு 4
கத்தரிக்காய் 4
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
கறிப்பொடி 2 டேபிள்ஸ்பூன்
உப்பு ,எண்ணைய் தேவையானது
செய்முறை:
உருளைக்கிழங்கையும் கத்தரிக்காயையும் நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் நறுக்கிய உருளைக்கிழங்கையும்,கத்தரிக்காயையும் சேர்த்து
உப்பு,மஞ்சள்தூள்,கறிப்பொடி தூவி எண்ணைய் சேர்த்து பிசிறவும்.
Oven ல் வைப்பதாக இருந்தால் oven ஐ 400 டிகிரி யில் pre heat செய்து பின்னர் cooking time 25 நிமிடம் வைக்கவேண்டும்.
ovenல் இருந்து எடுத்து நன்றாகக் கிளறி மீண்டும் பத்து நிமிடம் வைக்கவேண்டும்.
நேரடியாக அடுப்பிலும் செய்யலாம்.
வாணலியில் எண்ணைய் வைத்து உருள,கத்தரிக் கலவையை சேர்த்து பிரட்டவேண்டும்.
எண்ணைய் கூடுதலாக விட்டு வறுக்கவேண்டும்.
----
கறிப்பொடி செய்யும் முறை:
தேவையானவை:
தனியா 2 கப்
மிளகாய் வற்றல் 10
கடலைப்பருப்பு 1/2 கப்
உளுத்தம்பருப்பு 1/4 கப்
பொட்டுக்கடலை 2 டேபிள்ஸ்பூன்
எள் 1/4 கப்
கசகசா 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் 1 கப்
பெருங்காய்ம் 1 துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
----
எள்,பெருங்காயம் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் தனித்தனியாக எண்ணையில் வறுக்கவேண்டும்.
பெருங்காயத்தை எண்ணையில் பொரிக்கவேண்டும்.
எள்ளை சிறிது தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி வெறும் வாணலியில் வெடிக்கும் வரை வறுக்கவேண்டும்.
பின்னர் எல்லாவற்றையும் மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவேண்டும்.
இந்த கறிப்பொடியை ஒரு மாதம் வரை வைத்துக்கொள்ளலாம்..கெட்டுப்போகாது.
எல்லா விதமான பொரியலுக்கும் உபயோகப்படுத்தலாம்.
Thursday, September 23, 2010
தேங்காய்பால் குருமா
தேவையானவை:
தேங்காய்பால் 1 கப்
பீன்ஸ் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பட்டாணி 1/2 கப்
உருளைக்கிழங்கு 2
சின்ன வெங்காயம் 10
உப்பு,எண்ணைய் தேவையானது
--
அரைக்க:
தேங்காய் துருவல் 1/2 கப்
முந்திரிபருப்பு 5
பச்சைமிளகாய் 2
கசகசா 1 டீஸ்பூன்
---
தாளிக்க்:
சோம்பு 1 டீஸ்பூன்
பட்டை சிறு துண்டு
செய்முறை:
பீன்ஸ்,காரட் இரண்டையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டு இரண்டாக நறுக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
---
வாணலியில் எண்ணைய் வைத்து சோம்பு,பட்டை தாளித்து வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு,பட்டாணி நான்கையும் சேர்த்து வதக்கவும்.காய்கறிகள் நன்கு வெந்ததும்
தேவையான உப்பும்,சிறிது தண்ணீருடன் அரைத்த விழுதைக் கலந்து கொதிக்கவிடவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து சில நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.
தேங்காய்பால் குருமா இட்லி,தோசை,பூரி,சப்பாத்தி எல்லாவற்றிற்கும் சிறந்த sidedish.
Tuesday, September 21, 2010
சௌ சௌ அல்வா
தேவையானவை:
சௌ சௌ 1 கப் (துருவியது)
சர்க்கரை 1/2 கப்
பால் 1/4 கப்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
food colour 1/4 டீஸ்பூன்
செய்முறை:
சௌ சௌ (பெங்களூர் கத்திரிக்காய்) வை தோலுரித்து துருவிய விழுது ஒரு கப் இருக்கவேண்டும்.
சௌ சௌ துருவிய விழுதினை ஒரு அகண்ட பாத்திரத்தில் பாலோடு சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.
சௌ சௌ வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து கிளறவேண்டும்.
விழுதும் சர்க்கரையும் நன்றாக சேர்ந்த பின் நெய் விட்டு கலந்து food colour யை ஒரு டீஸ்பூன் பாலில்
கலந்து சேர்த்து இறக்கவேண்டும்.
எப்பொழுதும் நாம் காரட்,பீட் ரூட்,பூசணி ஆகியவற்றில் அல்வா செய்வோம்.
இது ஒரு வித்தியாசமான் ஒன்று.சுவையும் அருமையாக இருக்கும்.
Saturday, September 18, 2010
பனீர் நூடுல்ஸ்
தேவையானவை:
Maggie veg.atta Noodules 1 பாக்கெட்
துருவிய பனீர் 1 கப்
பீன்ஸ் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் 1
பட்டாணி 1 கப்
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
உப்பு தேவையானது
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணையில் பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் பொடியாக நறுக்கிய பீன்ஸ்,காரட்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.
துருவிய பனீர்,தேவையான உப்பு,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.தனியே எடுத்து வைக்கவும்.
Maggie Noodules ஐ நன்றாக உடைத்து taste maker,தேவையான தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும்.
தனியே எடுத்து வைத்துள்ள பனீர்,காய்கறி கலவையை இதனுடன் சேர்த்து ஒரு முறை கிளறவும்.
நூடுல்ஸை மட்டும் தனியாக செய்வதை விட பனீர்,காய்கறிகள் சேர்த்து கொடுத்தால் சத்துக்கு சத்தாகும்.குழந்தைகளின் விருப்பமான
உணவுமாகும்.
Sunday, September 12, 2010
டால் மாக்கனி
தேவையானவை:
கறுப்பு உளுந்து 1 கப்
வெங்காயம் 1
தக்காளி 2
----
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
----
காரப்பொடி 1 டீஸ்பூன்
தனியாத்தூள் 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் 1/2 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் 1 டீஸ்பூன்
வெங்காய தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
---
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
பால் 1/2 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
--
செய்முறை:
கருப்பு உளுந்தை குக்கரில் வைத்து வேகவைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
--
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணைய் விட்டு முதலில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
பினார் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
குக்கரில் இருந்து கறுப்பு உளுந்தை எடுத்து உப்பு,மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து வெங்காயம் தக்காளியுடன் கலக்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் மேலே குறிப்பிட்ட காரப்பொடி,தனியாதூள்.சீரகதூள்,ஆம்சூர் பவுடர்,வெங்காய தூள் எல்லாவற்றையும் சேர்த்து கொதிக்க விடவும்.
கடைசியில் பாலை விட்டு இறக்கவும்.
இறக்கிய பின் வெண்ணைய் போடவும்.
கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
இது சப்பாத்தி,பூரி,நான்,புல்கா ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற side dish.
Sunday, September 5, 2010
பசலை சப்ஜி
பசலைக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
பயத்தம்பருப்பு 1/2 கப்
வெங்காயம் 2
தக்காளி 2
-----
சாம்பார் பொடி 1/2 டீஸ்பூன்
தனியா தூள் 1/2 டீஸ்பூன்
சீரக தூள் 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது.
---
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
----
செய்முறை:
பசலைக்கீரையை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பயத்தம்பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
----
குக்கரை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த பயத்தம்பருப்பு,நறுக்கிய பசலைக்கீரை,
வெங்காயம்,தக்காளி,மேலே குறிப்பிட்ட மசாலா சாமான்கள்,அரை கப் தண்ணீர்,தேவையான உப்பு
எல்லாவற்றையும் ஒன்றாக வைத்து மூன்று விசிலுக்கு பிறகு அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.
சப்ஜி ரெடி.
இது பூரி,சப்பாத்திக்கு ஏற்ற side dish.
Wednesday, September 1, 2010
ஆப்பிள் சூப்

தேவையானவை:
ஆப்பிள் 1
தக்காளி 2
பால் 1 கப்
மைதாமாவு 1 டீஸ்பூன்
மிளகுதூள் 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையானது
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
ஆப்பிளைத் துருவி பாலில் வேகவைக்கவும்.
தக்காளியை வென்னீரில் போட்டு தோலுரித்துக் கொள்ளவும்.
வேகவைத்த ஆப்பிளையும்,தக்காளியையும் மிக்சியில் அடிக்கவும்.
மைதாமாவை லேசாக வறுத்து ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்கவைக்கவும்.
அதனுடன் ஆப்பிள்,தக்காளி விழுதை சேர்க்கவும்.நன்றாக கிளறவும்.
பின்னர் உப்பு,சீரகத்தூள்,மிளகு தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
இறக்கிய பின் வெண்ணையை மேலே போடவும்.
Sunday, August 29, 2010
பட்டர் குல்சா

தேவையானவை:
மைதாமாவு 2 கப்
dry yeast 1 டீஸ்பூன்
சர்க்கரை 1 டீஸ்பூன்
வெண்ணைய் 1/4 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சிறிது வென்னீர் எடுத்துக்கொண்டு அதில் dry yeast யும் சர்க்கரையையும் சேர்த்து கலக்கவேண்டும்.
பத்து நிமிடம் தனியே வைக்கவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் மைதாமாவு,உப்பு.yeast கலவை மூன்றையும் சேர்த்து கை விரல்களால் கிளறி வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து
மாவை தளர பிசைய வேண்டும்.ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணைய் சேர்த்து பிசைந்து இரண்டு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
பிசைந்த மாவை உருண்டைகளாக்கி சற்று கனமாக இடவேண்டும்.பின்னர் ஒவ்வொன்றாக தவாவில் போட்டு மூடவேண்டும்.
இரண்டு நிமிடம் கழித்து மேலே உப்பி வரும்.வெளியே எடுத்து இருபுறமும் வெண்ணைய் தடவவேண்டும்.
இதற்கு side dish Peas Masala,ஆலூ மட்டர்.
Tuesday, August 24, 2010
வெந்தய ரெய்தா

தேவையானவை:
வெந்தய கீரை 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி துருவல் 1 டீஸ்பூன்
தயிர் 1/4 கப்
எலுமிச்சைசாறு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி தழை சிறிதளவு
உப்பு தேவையானது.
செய்முறை:
பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையுடன் இஞ்சிதுருவல்,தயிர்,எலுமிச்சைசாறு.
கறிவேப்பிலை,கொத்தமல்லித் தழை உப்பு சேர்த்து அரை மணிநேரம் ஊறவைத்து சாப்பிடவும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.இரும்பு சத்து,நார் சத்து உள்ளது.
அல்சருக்கு நல்ல பலன் அளிப்பது.உடலுக்கு குளுமை.
Tuesday, August 17, 2010
சமையலில் பப்பாளி

பப்பாளியை பலவிதங்களில் சமைக்கலாம்.
பப்பாளி தேங்காய் கறி:
பப்பாளியை தோலை எடுத்துவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேபப்பிலை தாளித்து வேகவைத்த பப்பாளித் துண்டுகளை பிரட்டி
தேங்காய் துருவலை சேர்க்கவும்.
பப்பாளி,சன்னா கூட்டு:
பப்பாளியை துண்டுகளாக்கி வேகவைக்கவும்.
ஊறவைத்த கொண்டக்கடலை 1/2 கப்,பயத்தம்பருப்பு 1/4 கப். இரண்டையும் குக்கரில் வேகவைக்கவும்.
தேங்காய் துருவல் 1/2 கப்,மிளகு 5,பச்சைமிளகாய் 3.சீரகம் 1 டீஸ்பூன் அரைத்து வேகவைத்த பப்பாளித்துண்டுகளுடன் சேர்க்கவும்.
குக்கரில் இருந்து கொண்டக்கடலையையும்,பயத்தம்பருப்பையும் இதனுடன் சேர்த்து கொதிக்கவைக்கவும்.தேவையான உப்பு சேர்க்கவும்.
நன்றாக கொதித்தபின் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
பப்பாளி அல்வா:
பப்பாளி பழத்துண்டுகள் 1 கப்,சர்க்கரை 1/2 கப்,நெய் 1/2 கப்.
பப்பாளித் துண்டுகளை நன்றாக வேகவைத்து மசித்துக் கொள்ளவேண்டும்.
பின்னர் சர்க்கரையையும் நெய்யையும் சேர்த்து கிளறவெண்டும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவேண்டும்.
ஏலத்தூள்,வறுத்த முந்திரி சேர்க்கலாம்.
பப்பாளி ஸ்மூதி:
பப்பாளி பழத் துண்டுகள் 1 கப்,வாழைப்பழம் நறுக்கியது 1 கப்,ஆரஞ்சு சாறு 1 கப்,பசலைக்கீரை நறுக்கியது 1/2 கப்,தேன் 1 டேபிள்ஸ்பூன்
பப்பாளி பழத்துண்டுகளுடன் வாழைப்பழம்,பசலைக்கீரை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
கடைசியாக ஆரஞ்சு சாற்றை சேர்த்து ஒரு சுற்று சுற்றிதேன் கலந்து கொடுக்கவும்.
Monday, August 9, 2010
பரங்கிக்காய் புளிக் கறி
.
பரங்கித் துண்டுகள் 2 கப்
(மஞ்சள் பூசணி)
புளி எலுமிச்சையளவு
வெங்காயம் 1
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 2
பொடித்த வெல்லம் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
-----
செய்முறை:
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
பரங்கித் துண்டுகளை புளித் தண்ணீரில் மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
காய் நன்றாக வெந்ததும் வடிகட்டவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.பின்னர் வடிகட்டிய பரங்கித் துண்டுகளை சேர்க்கவும்.
தேங்காய் துருவலையும்,பச்சைமிளகாயையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி இதனுடன் சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
கடைசியில் பொடித்த வெல்லம் சேர்க்கவேண்டும்.
இறக்கிய பின் கொத்தமல்லித் தழையை தூவவும்.
இது இனிப்பு,புளிப்பு,காரம் மூன்றும் கலந்த சுவையான பொரியல்.
Tuesday, August 3, 2010
கடுகு கீரை சப்ஜி (Mustard Greens Sabji)
வட இந்தியாவில் ரொட்டி,நான்,பரோட்டா மூன்றுக்கும் side dish ஆக கடுகு கீரை சப்ஜி பிரபலமானது.
இப்பொழுது சென்னையில் பஞ்சாபி தபா வில் 'Sarson Ka Saag' என்ற பெயரில் கிடைக்கிறது.
கடுகு கீரை:

தேவையானவை:
கடுகு கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
பசலைக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
பூண்டு 4 பல்
இஞ்சி 1 துண்டு
கடலை மாவு 1 டேபிள்ஸ்பூன்
பனீர் துண்டுகள் 10
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
கடுகு கீரையையும் பசலைக்கீரையையும் நன்றாக அலசி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சைமிளகாயை நீட்ட வாக்கில் அரிந்து கொள்ளவும்.
வெங்காயம்,பூண்டு இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
----
கடுகு கீரையையும்,பசலைக்கீரையையும் தனித்தனியாக Microwave Bowl ல் சிறிது தண்ணீர் தெளித்து வைத்து Microwave oven "H" ல் இரண்டு நிமிடம் வைக்கவும்.
ஆறினவுடன் இரண்டையும் சேர்த்து மிக்சியில் விழுது போல அரைத்துக்கொள்ளவும்,
வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,பூண்டு,இஞ்சி நான்கையும் வதக்கவும்.
இதனுடன்அரைத்து வைத்துள்ள விழுது,உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கடலைமாவை கால் கப் தண்ணீரில் கரைத்து இந்த கலவையில் சேர்த்து கொதிக்கவிடவும்.
பத்து நிமிடம் கழித்து நெய்யில் வறுத்த பனீர் துண்டுகளை சேர்க்கவும்.
இறக்கிய பின் வெண்ணய் மேலே போடவும்.
இப்பொழுது சென்னையில் பஞ்சாபி தபா வில் 'Sarson Ka Saag' என்ற பெயரில் கிடைக்கிறது.
கடுகு கீரை:

தேவையானவை:
கடுகு கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
பசலைக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
பூண்டு 4 பல்
இஞ்சி 1 துண்டு
கடலை மாவு 1 டேபிள்ஸ்பூன்
பனீர் துண்டுகள் 10
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
கடுகு கீரையையும் பசலைக்கீரையையும் நன்றாக அலசி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சைமிளகாயை நீட்ட வாக்கில் அரிந்து கொள்ளவும்.
வெங்காயம்,பூண்டு இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
----
கடுகு கீரையையும்,பசலைக்கீரையையும் தனித்தனியாக Microwave Bowl ல் சிறிது தண்ணீர் தெளித்து வைத்து Microwave oven "H" ல் இரண்டு நிமிடம் வைக்கவும்.
ஆறினவுடன் இரண்டையும் சேர்த்து மிக்சியில் விழுது போல அரைத்துக்கொள்ளவும்,
வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,பூண்டு,இஞ்சி நான்கையும் வதக்கவும்.
இதனுடன்அரைத்து வைத்துள்ள விழுது,உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கடலைமாவை கால் கப் தண்ணீரில் கரைத்து இந்த கலவையில் சேர்த்து கொதிக்கவிடவும்.
பத்து நிமிடம் கழித்து நெய்யில் வறுத்த பனீர் துண்டுகளை சேர்க்கவும்.
இறக்கிய பின் வெண்ணய் மேலே போடவும்.
Sunday, August 1, 2010
ஓட்ஸ் பகாளாபாத்
ஓட்ஸ் 1 கப்
பால் 1 கப்
தயிர் 1 கப்
முந்திரிபருப்பு 5
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை ஒரு கொத்து
செய்முறை:
ஓட்ஸை microwave bowl ல் சிறிது தண்ணீருடன் oven ல் 2 நிமிடம் 'H' ல் வேகவைக்கவும்.
வெளியே எடுத்து சிறிது ஆறியவுடன் ஒரு கப் பாலை அதனுடன் சேர்த்து கலக்கவும்.
அரை மணிநேரம் ஊறவிடவும்.
பின்னர் தயிர் தேவவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,பொடியாக நறுக்கிய
பச்சைமிளகாய்,கறிவேப்பிலை தாளித்து கலக்கவும்.
முந்திரிபருப்பை பொன்னிறமாக வறுத்து கலக்கவும்.
Fridge ல் ஒரு மணிநேரம் வைத்து பின் சாப்பிடலாம்.
மாதுளம் முத்துகள்,உலர்ந்த திராட்சை சேர்க்கலாம்.
Wednesday, July 28, 2010
தூதுவளைக் கீரை துவையல்

தூதுவளைக் கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி 1 துண்டு
மிளகாய் வற்றல் 2
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
புளி சிறிதளவு
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
தூதுவளைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு கீரையை நன்கு வதக்கவேண்டும்.
இஞ்சி,மிளகாய் வற்றல்,புளி,உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சிறிது எண்ணையில்
வதக்கவும்.இதனுடன் வதக்கிய கீரை,தேவையான உப்பு சேர்த்து அரைக்கவேண்டும்.
Monday, July 26, 2010
தால் டோக்ளி
டோக்ளி செய்வதற்கு தேவையானவை:
கோதுமை மாவு 1/2 கப்
பசலைக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
காரப்பொடி 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1/2 டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையானது
டோக்ளி செய்யும் முறை:
பசலைக்கீரையை பொடியாக நறுக்கிக்கொண்டு இட்லி தட்டில் 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.பின்னர் மற்றப் பொருட்களுடன் சேர்த்து நன்கு பிசைந்து நமக்கு வேண்டிய வடிவத்தில் மெல்லியதாக தட்டிக்கொள்ளவும். (பிசையும் போது தண்ணீர் தெளித்தால் போதும்).தட்டிய துண்டுகளை எண்ணையில் பொரித்து எடுக்கவும்.பொரித்த டோக்ளித் துண்டுகளை தனியே எடுத்து வைக்கவும்.
பொரித்த டோக்ளித் துண்டுகள்

--------
தால் (பருப்பு) க்கு தேவையானவை:
துவரம்பருப்பு 1 கப்
புளி எலுமிச்சை அளவு
வறுத்த வேர்கடலை 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி 2
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
சீரகப் பவுடர் 1/2 டீஸ்பூன்
தனியா பவுடர் 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 5
வெல்லம் 1 டேபிள்ஸ்பூன் (பொடித்தது)
உப்பு,எண்ணைய் தேவையானது.
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
கறிவேப்பிலை 1 கொத்து
பெருங்காயதூள் 1 டீஸ்பூன்
செய்முறை:

துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்து தனியே எடுத்து வைக்கவும்.
புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளித் துண்டுகளைப் போட்டு நன்றாக கொதிக்கவிடவும்.பேஸ்டு மாதிரி வந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.
----
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளித்து அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.அதனுடன்
வேகவைத்த துவரம்பருப்பு
புளி தக்காளி பேஸ்டு
வறுத்த வேர்க்கடலை,முந்திரிபருப்பு ,
சீரகப் பவுடர்,தனியாத் தூள்,கரம் மசாலா ஆகியவற்றை தேவையான உப்பு தண்ணீருடனும் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
ரெடியாக உள்ள டோக்ளி துண்டுகளை ஒவ்வொன்றாக மெதுவாக சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவைக்கவும்.அதிகமாக கிளறவேண்டாம்.
விருப்பபட்டவர்கள் வெல்லம் சேர்க்கலாம்.
தால் டோக்ளி இட்லி,தோசை,சப்பாத்தி,பூரி ஆகியவற்றுக்கு ஏற்ற side dish.
கோதுமை மாவு 1/2 கப்
பசலைக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
காரப்பொடி 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1/2 டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையானது
டோக்ளி செய்யும் முறை:
பசலைக்கீரையை பொடியாக நறுக்கிக்கொண்டு இட்லி தட்டில் 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.பின்னர் மற்றப் பொருட்களுடன் சேர்த்து நன்கு பிசைந்து நமக்கு வேண்டிய வடிவத்தில் மெல்லியதாக தட்டிக்கொள்ளவும். (பிசையும் போது தண்ணீர் தெளித்தால் போதும்).தட்டிய துண்டுகளை எண்ணையில் பொரித்து எடுக்கவும்.பொரித்த டோக்ளித் துண்டுகளை தனியே எடுத்து வைக்கவும்.
பொரித்த டோக்ளித் துண்டுகள்
--------
தால் (பருப்பு) க்கு தேவையானவை:
துவரம்பருப்பு 1 கப்
புளி எலுமிச்சை அளவு
வறுத்த வேர்கடலை 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி 2
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
சீரகப் பவுடர் 1/2 டீஸ்பூன்
தனியா பவுடர் 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 5
வெல்லம் 1 டேபிள்ஸ்பூன் (பொடித்தது)
உப்பு,எண்ணைய் தேவையானது.
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
கறிவேப்பிலை 1 கொத்து
பெருங்காயதூள் 1 டீஸ்பூன்
செய்முறை:
துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்து தனியே எடுத்து வைக்கவும்.
புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளித் துண்டுகளைப் போட்டு நன்றாக கொதிக்கவிடவும்.பேஸ்டு மாதிரி வந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.
----
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளித்து அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.அதனுடன்
வேகவைத்த துவரம்பருப்பு
புளி தக்காளி பேஸ்டு
வறுத்த வேர்க்கடலை,முந்திரிபருப்பு ,
சீரகப் பவுடர்,தனியாத் தூள்,கரம் மசாலா ஆகியவற்றை தேவையான உப்பு தண்ணீருடனும் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
ரெடியாக உள்ள டோக்ளி துண்டுகளை ஒவ்வொன்றாக மெதுவாக சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவைக்கவும்.அதிகமாக கிளறவேண்டாம்.
விருப்பபட்டவர்கள் வெல்லம் சேர்க்கலாம்.
தால் டோக்ளி இட்லி,தோசை,சப்பாத்தி,பூரி ஆகியவற்றுக்கு ஏற்ற side dish.
Thursday, July 22, 2010
சேமியா பாயசம்

தேவையானவை:
சேமியா 1 கப்
சர்க்கரை 1 1/2 கப்
பால் 3 கப்
முந்திரிபருப்பு 5
உலர்ந்த திராட்சை 5
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்
செய்முறை:
சேமியாவை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
முந்திரிபருப்பையும்,திராட்சையையும் பொன்னிறமாக நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி சேமியாவை சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.சர்க்கரை கரைந்ததும் பாலை ஊற்றி சிறிது கொதிக்கவிடவும்.
அடுப்பை ஸ்லிம்மில் வைத்து பால்,சர்க்கரை,சேமியா மூன்றும் ஒன்றாக சேர்ந்து வரும்போது ஏலக்காய் தூள் சேர்த்து
அடுப்பை அணைக்கவும்.
கடைசியில் வறுத்த முந்திரி,திராட்சை சேர்க்கவும்.
------
இப்பொழுது கடைகளில் roasted சேமியா கிடைக்கிறது.அதை வறுக்கவேண்டாம்.
Monday, July 19, 2010
காராச்சேவ் குருமா
தேவையானவை:
காராச்சேவ் 1 கப் (கடையில் வாங்கியது)
கொண்டக்கடலை 1/2 கப்
வெங்காயம் 1
தக்காளி 2
பச்சைமிளகாய் 2
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்
கசகசா 1/2 டீஸ்பூன்
-------
தாளிக்க:
பட்டை 1 துண்டு
லவங்கம் 2
---
செய்முறை:
கொண்டக்கடலையை 4 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கி எண்ணையில் வதக்கவேண்டும். இதனுடன் வேகவைத்த கொண்டக்கடலை பாதியை (1/4 கப்) யும்,இஞ்சிபூண்டு விழுது,சோம்பு,தேங்காய் துருவல்,கசகசா சேர்த்து விழுது போல் அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணைய் வைத்து பட்டை,லவங்கம் தாளித்து மீதமுள்ள கொண்டக்கடலை கால் கப் சேர்த்து வதக்கவும்.அரைத்த விழுதை உப்புடனும்,சிறிது தண்ணீருடனும் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்தவுடன் காராசேவ் ஒரு கப் சேர்த்து அடுப்பில் இரண்டு நிமிடம் வைத்து இறக்கவும்.
காராச்சேவ் குருமா இட்லி,தோசை,சப்பாத்தி,பூரி எல்லாவற்றுக்கும் ஏற்ற side dish.
Tuesday, July 13, 2010
பீட்ரூட் அதிரசம்
தேவையானவை:
பீட் ரூட் 1
ஜவ்வரிசி 1/2 கப்
பால் 1/2 கப்
வெல்லம் 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
ஆப்பசோடா 1/4 டீஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
எண்ணைய் தேவையானது
------
அரைக்க:
மைதா 1/4 கப்
ரவை 1/4 கப்
முந்திரிபருப்பு 5
பால் 1/2 கப்
------
செய்முறை:
பீட் ரூட்டை தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைத்து விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஜவ்வரிசியை 1/2 கப் பாலில் இரண்டு மணிநேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
அரைக்கக் கொடுத்துள்ள மைதா,ரவை,முந்திரிபருப்பு மூன்றையும் 1/2 கப் பாலில் அரை மணிநேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
-------
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்
பீட் ரூட் விழுது,ஜவ்வரிசி விழுது,மைதா ,ரவை விழுதுமூன்றையும் கலந்து அதனுடன் வெல்லம்,சர்க்கரை,ஏலத்தூள்,ஆப்பசோடா எல்லாவற்றையும் சேர்த்து
மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.(தண்ணீர் விட வேண்டாம்.) இட்லி மாவு பதத்திற்கு வரும்.
------
வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி அதனுடன் தேவையான எண்ணைய் சேர்த்து காய்ந்ததும் பீட் ரூட் கலவையை
ஒரு கரண்டியால் ஊற்றி இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவேண்டும்.
பீட் ரூட் அதிரசம் மிகவும் சுவையாக இருக்கும்.
Friday, July 9, 2010
பூண்டு குழம்பு
தேவையானவை:
பூண்டு 20 பல்
சின்ன வெங்காயம் 10
புளி ஒரு எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி 2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய் 1/4 க
வெல்லம் (பொடித்தது)1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
-------
அரைக்க:
தனியா 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
வெந்தய ம்1 டீஸ்பூன்
கடலை- பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
வெந்தய ம்1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்
வாணலியில் நல்லெண்ணைய் கால் கப் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக்கொடுத்துள்ளவைகளை தாளித்து பின்னர் பூண்டு,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்,
பெருங்காயத்தூள்,தனியாதூள்.சாம்பார் பொடி மூன்றையும் தேவையான உப்பு,சிறிது தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.
புளியை கெட்டியாக கரைத்து விடவும்.
ஒரு கொதிவந்ததும் அரைத்த விழுதையும் சேர்த்து சிறிது தண்ணீருடன் கொதிக்கவிடவும்..
இறக்குவதற்கு முன்பு காரம் அதிகம் என்று நினைப்பவர்கள் வெல்லம் சேர்க்கலாம்.
பூண்டு குழம்பை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.
இட்லி,தோசைக்கு சிறந்த side dish.
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்
வாணலியில் நல்லெண்ணைய் கால் கப் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக்கொடுத்துள்ளவைகளை தாளித்து பின்னர் பூண்டு,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்,
பெருங்காயத்தூள்,தனியாதூள்.சாம்பார் பொடி மூன்றையும் தேவையான உப்பு,சிறிது தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.
புளியை கெட்டியாக கரைத்து விடவும்.
ஒரு கொதிவந்ததும் அரைத்த விழுதையும் சேர்த்து சிறிது தண்ணீருடன் கொதிக்கவிடவும்..
இறக்குவதற்கு முன்பு காரம் அதிகம் என்று நினைப்பவர்கள் வெல்லம் சேர்க்கலாம்.
பூண்டு குழம்பை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.
இட்லி,தோசைக்கு சிறந்த side dish.
Monday, July 5, 2010
கொத்தவரங்காய் இனிப்பு கூட்டு

தேவையானவை
கொத்தவரங்காய் 1/4 கிலோ
துவரம்பருப்பு 1/2 கப்
புளி எலுமிச்சை அளவு
பொடித்த வெல்லம் 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
-----
அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
இஞ்சி சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
மிளகு 10
------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
கொத்தவரங்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
துவரம்பருப்பை மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை பச்சையாக அரைத்துக்கொள்ளவும்.
---
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதித்தவுடன் நறுக்கிய கொத்தவரங்காயை போட்டு வேகவைக்கவும்.
காய் நன்கு வெந்தவுடன் தேவையான உப்பையும் வேகவைத்த பருப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
பின்னர் புளியை கெட்டியாக கரைத்து விட்டு அதனுடன் அரைத்த விழுதையும் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்து சிறிது கெட்டியாக வரும்போது பொடித்த வெல்லம் சேர்த்து இறக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கூட்டுடன் சேர்க்கவும்.
Subscribe to:
Posts (Atom)
36 எரிசேரி
தேவையானவை: சேனைக்கிழங்கு 1 கப் நறுக்கிய துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...
-
தேவையானவை: சாதம் 1 கப் கடலைமாவு 1/2 கப் வெங்காயம் 1 இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 2 கொத்தமல்லித்தழை சிறிதளவு கறிவேப்பிலை 1 கொத்து உ...
-
தேவையானவை: பயத்தம்பருப்பு 1 கப் மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி உருளைக்கிழங்கு 2 வெங்காயம் 2 எலுமிச்சம்பழம் 1 உப்பு,எண்ணெய் தேவையானது ---...
-
மதுரையில் பிரசித்திபெற்ற குளிர்பானம் தேவையானவை: பால் 4 கப் பாதாம் பிசின் 1 டேபிள்ஸ்பூன் நன்னாரி சிரப் 1 டேபிள்ஸ்பூன் அல்லது ரோஸ் எஸன...